Select a cover image
Searching for images...
Saving cover image...
அறிஞர் அண்ணாவின் சிறுகதை விருந்து
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
அறிஞர் அண்ணா பன்முக ஆளுமை படைத்தவர் அவரை ஒரு படைப்பிலக்கியவாதியாக உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கொக்கரக்கோ என்ற சிறுகதையைச் சாரும். 11.2.1934 ஆனந்த விகடனில் வெளியான கொக்கரக்கோ என்ற சிறுகதை தொடங்கி 14.1.1966 காஞ்சி பொங்கல் மலரில் வெளிவந்த இறுதிக் கதையான பொங்கல் பரிசு வரை 117 சிறுகதைகளை அறிஞர் அண்ணா எழுதியுள்ளார்.
Genres
Shelves
More like this
சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி
சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜ…
அறிஞர் அண்ணாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , …
இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு
பழங்காலத்திலிருந்தே தமிழகத்தின் பொருள் வளங்கள் தொலைதூர நாடுகளின் வணிகர்களின் கவனத்தை கவர்ந்து வந்தன. கி. பி. ஆறாவது நூற்றாண்டின் இறுதி வரை தென்னிந்தியாவின் மேற்குக்கரைக்க…
கதை சொல்லும் கணக்குகள்
தமிழ் இலக்கியங்களில் புதிர்க் கணக்குகள் பல, பாடல் வடிவில் அமைந்துள்ளன. "கணக்கதிகாரம்" என்னும் நூலிலிருந்து 6 கதை சொல்லும் கணக்குகள் சுவையானவற்றைத் தொகுத்து ஆசிரியர் எளிய ந…
கற்பனைக்கும் அப்பால்...
கற்பனைக்கும் அப்பால் 'மாத நாவலாக வெளிவந்தது. கணேஷ் - வஸந்த் இயங்கும் ,கதை, நடனக் குழுவைச் சேர்ந்த பெண் ஒருத்தி கணேஷைச் சந்திக்க வந்து முடியாமல் போகிறது. அவள் கணேஷிடம் விவ…
நாங்கள் நல்ல பிள்ளைகள்
அக்கறையுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க விரும்புகின்றனர். இவ்வுலகில் தீய மற்றும் மிகவும் வருந்தத்தக்க காரியங்கள் ஒருவேளை நேரிட்டாலும்கூ…
நகைச்சுவை நானூறு
ஒரு மாலை நேரப் பொழுதில் நண்பராய் அறிமுகமான கீழை அ. கதிர்வேல் அவர்கள் தன்னுடைய “நகைச்சுவை நானூறு” நூலை என்னிடம் கொடுத்தார். நகைச்சுவையின் மூலம் வேலைப்பளுவின் அழுத்தங்கள…
நீங்களும் சிரிக்கலாமே !
இயற்கை நம்மை அச்சுறுத்தும் காரணிகளுள் நிலநடுக்கமும் ஒன்றாகும். இதனால் மக்களுக்கு பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்படுகிறது. இந்நிலையில் நிலநடுக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்…
விடுகதை விருந்து
(தின் காலத்தில் கிரேக்க காட்டிலும் சோமாபுரியி லும், பள்ளிக்கூடங்களில் விடுகதைப் பாடம் என்று ஒரு பாடம் இருந்துவந்தது. விடுகதைகளை எப்படி விடுவிப்பது, புதிய புதிய விடுக…
ஆண்டாள் இலக்கியத்திறன்
இந்நூலுக்கு மிகச்சிறந்த நாட்டார் வழக்காற்றியல் பேரறிஞரும், தமிழின் சிறந்த ஆய்வுப் புலமைப் பேராசிரியருமான மறைந்த பேரா.தே.லூர்து அவர்கள் மிகமுக்கியமான அணிந்துரையை வழங்கிய…
கம்பர் கருவூலம்
கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழ்ந்த காலத்தில் நாட்டின் பல்வகை வளங்களின் உயர்வைக் குறிப்பனவாக உள்ள சிறந்த பல கவிதைகளை நல்ல பொருள் விளக்கத்துடன் தருகிறார். கம்பன் காலத்தில் வாழ்ந்த மன்…
படியுங்கள் சிரியுங்கள்
என்னடா இது இதுகாறும் அறிவு நூல்கள் பல எழுதி வந்த நம் ஆசிரியர் இம்மாதிரியான நூல்கள் எழுத தொடங்கி விட்டார். என்று நீங்கள் உங்களின் உள்ளின் உள்ளே எண்ணுவது இதோ! என் செவிகளில்…