Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்நூலுக்கு மிகச்சிறந்த நாட்டார் வழக்காற்றியல் பேரறிஞரும், தமிழின் சிறந்த ஆய்வுப் புலமைப் பேராசிரியருமான மறைந்த பேரா.தே.லூர்து அவர்கள் மிகமுக்கியமான அணிந்துரையை வழங்கியுள்ளார். அதில் அவர் நூல் பற்றி மட்டுமல்லாமல் தமிழ் ஆய்வுலகம் பற்றிய முக்கியமானதும் தேவையானதுமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். தமிழ் ஆய்வுப் புலம் பற்றி ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்கிறார். அவருடைய அந்தக் கருத்துக்கள் அனைவரையும…
Genres
Shelves
More like this
காமகோடி பெரியவா
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…
இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு
பழங்காலத்திலிருந்தே தமிழகத்தின் பொருள் வளங்கள் தொலைதூர நாடுகளின் வணிகர்களின் கவனத்தை கவர்ந்து வந்தன. கி. பி. ஆறாவது நூற்றாண்டின் இறுதி வரை தென்னிந்தியாவின் மேற்குக்கரைக்க…
ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு உத்தர காண்டமும் இணைந்தது
ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு தெயவப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்ந்த பதிப்பு, எளிய தமிழ் உரைநடை வடிவம் ஆங்காங்கே மேற்கோள் செய்யுள்களோடு ஒத்து வ…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1
கேள்வி: இந்து மத்த்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் பகுதியைவிட, வட பகுதியில்தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன். அது பற்றித் தங்கள் கருத்து …
காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை…
உலகில் சுசு அழுவதால்தான் முதன் முதலாக சுவாச ஓட்டம் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தச் சுவாசமானது இறக்கும் வரை மனித உடலில் தங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட சுவாச…
அறிஞர் அண்ணாவின் சிறுகதை விருந்து
அறிஞர் அண்ணா பன்முக ஆளுமை படைத்தவர் அவரை ஒரு படைப்பிலக்கியவாதியாக உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கொக்கரக்கோ என்ற சிறுகதையைச் சாரும். 11.2.1934 ஆனந்த விகடனில் வெள…
தமிழ்த் தேன்
உலகிற்கே மூத்த மொழி நம் மொழி தமிழ் மொழி என்ற பெருமையிலே, தமிழன் எனச் சொல்லடா. தலை நிமிர்ந்து வெல்லடா என்கிறோம். நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!…
சித்தர் பூமி சதுரகிரி
நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…
சங்க இலக்கியப் பொன்மொழிகள்
அருமைநற் குஅறியினும், ஆர்வம் நின்வயின் பெருமையின் வல்லா யாம்இவண் மொழிபவை மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லியம் திருமறு மார்பநீ அருளல் வேண்டும். 2. நின்அளந் துஅறிதல் மன்…
மனுதர்ம சாஸ்திரம்
சாஸ்திரங்களிலேயே மனுதர்ம சாஸ்திரமே முதன்மையான ஒன்றாகும். தொன்மையான இது வேத்த்தின் ஒப்புதலையும் பெற்ற ஒன்றாகும். இந்தியச் சட்டங்கள் கூட மனுதர்மத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன.…