படியுங்கள் சிரியுங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

படியுங்கள் சிரியுங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

என்னடா இது இதுகாறும் அறிவு நூல்கள் பல எழுதி வந்த நம் ஆசிரியர் இம்மாதிரியான நூல்கள் எழுத தொடங்கி விட்டார். என்று நீங்கள் உங்களின் உள்ளின் உள்ளே எண்ணுவது இதோ! என் செவிகளில் ஒலிசெய்கிறது. நீங்கள் இப்படி எண்ணுவது இயல்பே யாகும். அதற்காக உங்களை நான் குறைகூறவில்லை. மாறாக பாராட்டவே செய்கிறேன். என் மீதும் என் எழுத்தின் மீதும் நீங்கள் கொண்டுள்ள நன்மதிப்புக்காக, ஆனால் இந்நூலை நான் எழுதியதே இது எனக்கு ஒரு மர…

Shelves
மு. சாயபு மரைக்காயர் ஜோக்ஸ் book

More like this


பரபரப்பு சிரிசிரிப்பு

தினசரி... தினம் சிரி... மனிதர்களில் சிலபேர்... அவர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கும் நமக்கு. எனக்குத் தெரிந்து ஒரு கிராமத்துப் பெரியவர். 70 வயது…

நகைச்சுவை நேரம்

நகைச்சுவையாக எழுதுவது என்பது சற்று சீரியஸான விஷயம். நகைச்சுவையாகப் பேசுவது என்பது பலருக்கும் கைவந்த கலை. ஒருவருடைய நாக்கு தன் இச்சையாகச் செயல்படுவது போல் அவருடைய …

இஸ்லாமியச் சிறுகதைக் களஞ்சியம்

மு. சாயபு மரைக்காயர் (பிறப்பு: ஆகத்து 28 1951 ), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா காரைக்காலில் பிறந்து காரைக்கால் தம்பி சாயபு மரைக்காயர் வீதியில் வசித்துவரும் இவர் க…

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1)

ஆரம்ப காலங்களில் விகடனுக்கு வரப்பிரசாதமாக அமைந்த நகைச்சுவை ஓவியர்கள், கார்ட்டூனிஸ்டுகள் வரிசையில் மாலி, ராஜு, கோபுலு ஆகியோர் வைரங்களாக ஒளி வீசியவர்கள். எப்போதும் நகைச்…

சங்க இலக்கியப் பொன்மொழிகள்

அருமைநற் குஅறியினும், ஆர்வம் நின்வயின் பெருமையின் வல்லா யாம்இவண் மொழிபவை மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லியம் திருமறு மார்பநீ அருளல் வேண்டும். 2. நின்அளந் துஅறிதல் மன்…

கம்பர் ஆய்வுக்கோவை

ஏரெழுபது என்பது, வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூலாகும். உழுகருவி, வேளாண்மையில் எருதுகளில் பயன்பாடு, வேளாண்மைச் செயற்பாடுகள், சோழ மண்ணின் சிறப்பு, வே…

மதன் ஜோக்ஸ் (பாகம் 3)

ஆனந்த விகடனில் மாலி, ராஜூ, கோபுலு, ஸ்ரீதர் போன்றவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தனது ஜோக்குகள் மற்றும் கார்ட்டூன்கள் மூலம் தனி முத்திரைப் பதித்தவர் மதன். ஜோக்குகளுக்கென்று …

அடடே - 4 (கார்ட்டூன் நகைச்சுவை)

Author: மதி

நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி. ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள்…

நபிகள் நாயகம் வாழ்வும் வாக்கும்

உலகின் இரண்டாவது பெரிய மதமும் அதி வேகமாகப் பரவிக்--கொண்டிருக்கும் முக்கியச் சமயமுமான இஸ்லாத்தின் கடைசி இறைத் தூதர், முகமது நபி. அமைதியின் பேருருவமும் கருணையின் வடிவ…