Select a cover image
Searching for images...
Saving cover image...
காதல் தேவதை அழைக்கிறாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
திமிர்ப்பிடித்த இளம்பெண் திலோத்தி தன் வீட்டுக்கார் டிரைவர் இளைஞனை பாடாய்ப் படுத்துகிறாள். அடக்கமும் பொறுமையும் நிறைந்த அந்த இளைஞன் தான் தன் மாமா மகன் என தெரியாமலே மோதல் வலுக்கிறது... தான் கோடிஸ்வரன் வீட்டு பெண் இல்லை... என்பதை திலோத்தி அறிந்தாளா..? தன் நிஜத்தாயை சென்று சேர்ந்தாளா...? கார் டிரைவருடன் ஆன மோதல் கடைசியில் காதலில் முடிந்ததா?காதல் கைகூடியதா? திலோத்தியின் கழுத்தில் கல்யாண மாலை விழுந்ததா…
Genres
Shelves
More like this
என் கண்மணித்தாமரை
உங்களது கதை வெறுமே சாமி கும்பிடும் விஷயம் அல்ல. நீங்கள் கோவில் தாண்டி, மதம் தாண்டி த்ததுவ விளக்கம் தேடி அங்கே தெளிந்ததை எழுதுகிறீர்கள். இப்படி எழுதுபவர்கள் இங்கே மிகக் க…
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
வெண்ணிற இரவுகள்
தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எ…
பெண்ணாகிய ஓவியம் (இரண்டு நாவல்கள் அடங்கிய நூல்)
மேலும், "பெண்ணாகிய ஓவியம்" என்பது ஒரு திரைப்படத்தின் தலைப்பு, அது பெண் ஒரு ஓவியமாக இருக்கிற மாதிரி ஒரு கதை சொல்லலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஒரு ஓவியமாகப் பார்க்கும்…
மௌன யுத்தம்
குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களையும், சொல்லப்படாத உணர்வுகளையும் மையமாகக் கொண்டு இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது. மௌனம் என்பது வெறும் அமைதி மட்டுமல்ல, அது சில நேரங்கள…
கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …
தலைவன் சூட நீ மலர்ந்தாய் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)
No description added
சொர்க்கம் நடுவிலே
ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்…
கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…
மன்னிக்க வேண்டுகிறேன் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)
எப்போதுமே நினைப்பது நடக்காது. நினைக்காதது நடந்துவிடும். யதார்த்தமான வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் நிகழ்ந்து விடுவது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. வாழ்க்கைப் பயணத்…