இறந்த காலம் பெற்ற உயிர்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இறந்த காலம் பெற்ற உயிர்

Iran-Tha Kalam Perra Uyir

4.5/5 · 2 ratings

கட்டுரைகள்:

புதுமைப்பித்தன் பற்றி உரையாடிய குறிப்புகள் முதல் கோட்டயத்தில் தமது பூர்வீக இல்லத்தைக் கண்டுபிடித்த பயணம் வரையிலான நினைவலைகள், திருவள்ளுவர் முணீல் சினுவா ஆச்சிபி வரையிலான நினைவலைகள், திருவள்ளுவர் முணீஸ் சினுவா ஆச்சிபி வரையிலான மதிப்பீடுகள், மொழி, கல்வி பற்றிய நுட்பமான சிந்தனைகள், கூர்மையான எதிர்வினைகள் என பலதரப்பட்ட கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

Reviews

user_21647

★ 4/5
உங்களுடன் உரையாட எனக்கு மூன்று தகுதிகள் இருக்கின்றன, நான் வாழந்துக்கொண்டிருக்கிறேன்தின் (தற்போது எழுத்தின் மூலம்). நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன்தின். நான் படைத்துக்கொண்டிருக்கிறேன்தின். இவை சுந்தர ராமசாமி கூறியவை. நான் இதற்கு முன்பு கட்டுரைகளை அதிகம் படித்ததில்லை, சுந்தர ராமசாமியின் புத்தகங்களையும் படித்ததில்லை. அவர் கடைசி காலத்தில் எழுதிய பல கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகத்தின் மூலம் நான் தமிழ் இலக்கியத்தின் நிறைய கதவுகளை தட்டிப்பார்த்தேன். குறிப்பாக, ந. பிச்ச மூர்த்தியின் கவிதைகள், புதுமைப்பித்தனின் ரசிகர்கள், ரகுநாதநின் உழைப்பு, சாகித்திய அகாதெமி யனும் மாயை, இடதுசாரிகளின் வாசம், சி. சு . செல்லப்பாவின் மொழி தாகம், தமிழ் இலக்கியத்தின் வரலாறு, தீவிர இலகியவாதியின் கோபம், மணிக்கொடி , சிற்றிதழ்கலின் காலம், மொழிபெயர்பின் முக்கியத்துவம், அவரின் படைப்புலகம் என்று எண்ணற்ற முத்துக்கள். ஒவ்வொரு தமிழ் வாசகனும் தெரிந்தும் புரிந்தும் கொள்ளவேண்டிய பல இதில் இடம்பெற்றுள்ளன. அவர் கூறுவதை போல இந்த புத்தகம் எனக்கு நிறைய சிந்தனைகளை தந்துள்ளது. ஓரு முறை படித்துவிட்டு அனைத்து கருத்துகளையும் என்னால் உள்வாங்கமுடியவில்லை. திரும்ப திரும்ப படிப்பேன்,குறிப்புகள் எழுதுவேன், இந்த சிறந்த இலக்கியவாதியை புரிந்துகொள்ள முயற்சிசெய்வேண்.
Shelves
book Sundara Ramaswamy

More like this


சுந்தர ராமசாமி சிறுகதைகள்

சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஒர் இனிய அணுபவ…

4.5/5 · 2 ratings

பிரமிள் நினைவோடை

பிரமிளை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர்மீது சுந்தர ராமசாமிக்கு ஒரு கவர்ச்சியும் மானசீக உறவும் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவரைச் சந்தித்து நெருங்கிப் பழகிய இரண்டாண்டுகளிலேயே ப…

4.5/5 · 2 ratings

ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்

ந.பிச்சமூர்த்தி படைப்பின் மீதான விமரிசனம். ஆறுபகுதிகளாக அமைந்துள்ள இந்த விமர்சன நூலில், முதல் மூன்று பகுதிகள் கவிதை, விமர்சனம், இலக்கிய மரபு குறித்தும் மற்றவை …

4.5/5 · 2 ratings

ஒரு புளியமரத்தின் கதை

This story captures the complexities experienced by a society in transition. The integral connection between the tamarind tree (protagonist of the…

4.5/5 · 2 ratings

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் [Kuzhandaigal Pengal Aangal]

சுந்தர ராமசாமியின் முதலிரு நாவல்களிலிருந்து மொழி நடையிலும் அமைப்பிலும் வேறுபட்ட வகையில், முழுக்கவும் குடும்பம் சார்ந்த சூழலைக் களமாகக் கொண்டது ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்.…

4.5/5 · 2 ratings

Prasadam

சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் இரண்டாவது தொகுப்பு ’பிரசாதம்’. இதில் ‘பிரசாதம்', சன்னல்', 'லவ்வு', 'ஸ்ட…

4.5/5 · 2 ratings

விரிவும் ஆழமும் தேடி

கட்டுரைகள்

4.5/5 · 2 ratings

ஜே ஜே சில குறிப்புகள்

மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என்…

4.5/5 · 2 ratings

அக்கரை சீமையிலே [Akkarai Seemayile]

சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பி…

4.5/5 · 2 ratings