Prasadam

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Prasadam

None

4.33/5 · 36 ratings

சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் இரண்டாவது தொகுப்பு ’பிரசாதம்’. இதில் ‘பிரசாதம்', சன்னல்', 'லவ்வு', 'ஸ்டாம்பு ஆல்பம்', 'ஒன்றும் புரியவில்லை ', 'வாழ்வும் வசந்தமும்', 'கிடாரி', 'சீதை மார்க் சீயக்காய்த்தூள்', 'மெய் + பொய் = மெய்' ஆகிய ஒன்பது கதைகள் உள்ளன. "சுந்தர ராமசாமியின் சிறுகதைகளிலே உருவ அமைதியுடன் கருத்தமைதியும் கலந்து வந்துவிடுக…

Reviews

user_14547

★ 5/5
Interesting short story.

user_14546

★ 5/5
This work deserves 5-stars. Nay, 5 times 5 stars! ❤

user_14545

★ 4/5
I heard this collection of short stories as a series of separate audiobooks in Storytel. Excellent narration by one Raaghav Ranganathan. SuRa’s stories are good, but the conversations between his characters are almost always in formal Tamil, even when the setting is rural and the conversation takes place between youngsters. It felt odd, especially after I've recently been reading other authors who write conversations comfortably in regional Tamil slang. The difference was even more noticeable as this was audio. A knowledgeable friend explained thus, "SuRa grew up in Kerala and learned Tamil at the age of 18. That shows."

user_14544

★ 4/5
ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு. ஜன்னல் மனதை பிசையும் என்றால், ஸ்டாம்பு ஆல்பம் பரிதாபப்படவைக்கும். பிரசாதம் பச்சாதாபப்படவைக்கும் என்றால், வாழ்வும் வசந்தமும் நம் பழைய காதல் நினைவுகளை மீட்டெடுக்கும். ஜே.கே. ஒரு பேட்டியில் சொன்னது படிக்கும் வாசகர்களின் மனதில் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ ஒரு எழுத்தாளனின் படைப்பு பாதிப்பை ஏற்படுத்தவில்லையென்றால் அவ்வெழுத்து வீணே. சு.ரா.வின் எழுத்து பாதிப்பை ஏற்படுத்தத் தவறுவதில்லை!
Shelves
Short Stories book Sundara Ramaswamy

More like this


சித்தன் போக்கு

பிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கிய…

4.33/5 · 36 ratings

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் [Kuzhandaigal Pengal Aangal]

சுந்தர ராமசாமியின் முதலிரு நாவல்களிலிருந்து மொழி நடையிலும் அமைப்பிலும் வேறுபட்ட வகையில், முழுக்கவும் குடும்பம் சார்ந்த சூழலைக் களமாகக் கொண்டது ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்.…

4.33/5 · 36 ratings

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - மூன்றாம் தொகுதி [Therntheduththa - Part 3]

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி. இதற்கு முன்பு வெளிவந்த இரண்டு தொகுதிகளும் வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றதுடன் சுஜாதாவின் இலக்கி…

4.33/5 · 36 ratings

பிரமிள் நினைவோடை

பிரமிளை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர்மீது சுந்தர ராமசாமிக்கு ஒரு கவர்ச்சியும் மானசீக உறவும் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவரைச் சந்தித்து நெருங்கிப் பழகிய இரண்டாண்டுகளிலேயே ப…

4.33/5 · 36 ratings

பேய் கதைகளும் தேவதை கதைகளும் [Pei Kathaigalum Devathai Kathaigalum]

Author: Jeyamohan

உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது ப…

4.33/5 · 36 ratings

ஒரு சிறு இசை

Author: Vannadasan

சில சமயம் சன்னல்களின் திரைச்சீலைகூட அசையாமல் காற்று உள்ளே வருவதுண்டு. நம் உடலையா மனதையா தீண்டியதென்றறியாமல் அது தழுவிச்செல்வதுண்டு. சிலசமயம் மழைக்குப்பிந்தைய இளவெயிலா…

4.33/5 · 36 ratings

வட்டியும் முதலும் [Vatiyum Muthalum]

பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…

4.33/5 · 36 ratings

ஆதவன் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)

தமிழின் மிக முக்கியமான சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவரான ஆதவனின் அனைத்துச் சிறுகதைகளும் அடங்கிய முழுத் தொகுப்பு இது. சந்தேகமில்லாமல் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழ…

4.33/5 · 36 ratings

வெண்கடல்

Author: Jeyamohan

உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கு…

4.33/5 · 36 ratings

யானை டாக்டர்

Author: Jeyamohan

Short story about Dr.V.Krishnamurthy.

4.33/5 · 36 ratings