Select a cover image
Searching for images...
Saving cover image...
பாலகுமாரன் சிறுகதைகள் - பாகம் 3 [Balakumaran Sirukathaigal - Part 3]
None
- Pages
- 592
- Format
- Paperback
- Publisher
- Visa Publications
- Language
- TAM
- Edition
- 1
உத்தமமான சிறுகதைகளாகத்தான் இப்போது இவைகளை படிக்கும் போதும் தோன்றுகிறது. எந்த மாறுதலும் செய்ய மனம் வரவில்லை. மறுபடி படிக்கும்பொழுது எழுதிய காலகட்டமும், மேஜை நாற்காலியும் கதை மாந்தரும், மனதில் வந்து போனார்கள். சிறிது வசதி கூட இல்லாத ஒரு ஏழ்மை சூழலில்தான் இவை எழுதப்பட்டன. ஆனால் அந்த வருத்தம் அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை. ஒரு தகவலாகத்தான் மனத்தில் மொய்த்துக் கொண்டிருக்கிறது. சிறுகதைகள் மட்டுமல்லா…
Shelves
More like this
உடையார் part 1
கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…
உடையார் - பாகம் 2
தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…
உடையார் - பாகம் 3
Udaiyar (History of Cholas- Part 3)
உடையார்
சோழப் பேரரசின் பொற்கால ஆட்சியையும், உலகமே வியந்து போற்றும் தஞ்சை பெரிய கோவில் உருவான வரலாற்றையும் விவரிக்கும் ஒரு உன்னத வரலாற்றுப் புதினம் இதுவாகும். மாமன்னன் ராஜராஜ ச…
உடையார் - பாகம் 6
About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…
கங்கை கொண்ட சோழன் 1
With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…
உடையார் - பாகம் 5 [Udaiyar - Part 5]
Udaiyar (History of Cholas- Part 3)
இரும்பு குதிரைகள்
போக்குவரத்துத் துறையின் பின்னணியில் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் உலகத்தை மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு தத்ரூபமான படைப்பு இது. ஒரு நிறுவனத்தின் கொள்முதல் ப…
மெர்குரிப் பூக்கள் [Mercury Pookkal]
A communalist novel which describes about an assassination occurred during a major tractor production company strike, and briefing through the lif…
அப்பம் வடை தயிர்சாதம் [Appam Vadai Thayirsaadham]
புரோகிதம் செய்து வாழ்க்கை நடத்திவந்தது ஒரு பிராமணக் குடும்பத்தின் முதல் தலைமுறை. பின் காலமாற்றத்தில், ரயில்வே ஸ்டேஷனில் உணவு விற்று, தொடர்ந்து ஓட்டல் நடத்தி, பின்னர் வணிகம் …