அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels: Avanum Avalum Tamil Novels

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels: Avanum Avalum Tamil Novels

None

3.74/5 · 46 ratings

அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_21051

★ 1/5
Good

user_21050

★ 5/5
w

user_21049

★ 3/5
வெளிப்படுத்தாத அன்பு குழப்பங்களையே கொண்டு வரும். சிறுவயது தோழனான முகுந்தனை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறாள் மீரா,அவனுடனான திருமணம் நடக்க வேண்டும் என்றால் தான் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருப்பதை உணர்ந்தவள் முகுந்தனின் நண்பனான கண்ணன் நிறுவனத்தில் சேர்கிறாள். அழகான பெண்களைத் தன் வசம் இழுக்கும் கண்ணனுக்கு மீராவை பிடித்துப்போகிறது அவனிடம் இருந்து ஒதுங்குபவளை தன் பக்கம் இழுக்க அவளின் குடும்பத்து ஆட்களைத் தன் பணத்தால் அடித்து வீழ்த்துகிறான். தந்தையும் சித்தியும் கண்ணனை தான் மணக்க வேண்டும் என்று சொல்வதை விடாப்பிடியாக மறுத்து முகுந்தன் மனத்தில் தன் மீது இருந்த தவறான அபிப்ராயத்தைத் துடைத்து அவனையே மணந்துகொள்கிறாள் மீரா.
Shelves
Ramani Chandran ரமணி சந்திரன் book

More like this


மனம் உருகிடுதே தங்கமே! [Manam Urugiduthey Thangame!]

தன் மாணவி ப்ரேமிதா சரியாகப் படிக்கவில்லை என்று பவதி அவள் பெற்றோரை வரச்சொன்னால் ப்ரேமிதாவின் தாய் மாமா ஜெகன் தான் வந்தான். ப்ரேமிதாவுக்கு தேவைப் பட்ட சிறு சிறு உதவிகளை ச…

3.74/5 · 46 ratings
Check Price

சாந்தினி (Tamil Edition)

1970களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம் .பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தைய…

3.74/5 · 46 ratings
Check Price

சோலை மலரே காலைக்கதிரே

சதானந்தனின் அண்ணன் ஆனந்தனும் சௌமினியின் அக்கா சுரபியும் ஆனந்தனின் வீட்டு விருப்பத்தை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டவர்கள் தான்.ஆனால் ஆனந்தனை உரிஞ்சி வாழவே வந்தது போல்சௌமின…

3.74/5 · 46 ratings
Check Price

காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (Tamil Edition)

திருமணம் வேண்டவே வேண்டாம் என்றுபிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த திலோத்தமா சித்தரஞ்சனைப் பார்த்தவுடன் சம்மதித்து விட்டாள். திருமணமும் சிறப்பாக நடந்தது.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக த…

3.74/5 · 46 ratings
Check Price

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா

வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை…

3.74/5 · 46 ratings
Check Price

தவம் பண்ணிடவில்லையடி

தன் நலம் விரும்பும் உற்றார் அனைவரும் எதிர்த்தும் தேவி புவனமோகனனை திருமணம் செய்துக் கொண்டாள். விரைவிலேயே அவன்முகமூடி கிழிந்தது.இனி தேவி என்ன செய்வாள் ?

3.74/5 · 46 ratings
Check Price

வெண்ணிலவு நீ எனக்கு (Tamil Edition)

தானாடாவிட்டாலும் சதை ஆடும் போல !தனஞ்சயனை இருபது வருடங்களாக திரும்பிப் பார்க்காதத் தந்தை அழைத்தவுடன் ஓடிச் சென்றுப் பார்த்தால் அவர் மரணப் படுக்கையில் கிடந்தார்..அது மட்டுமல்ல…

3.74/5 · 46 ratings
Check Price

பூப்பூவாய் பூத்திருக்கு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து…

3.74/5 · 46 ratings
Check Price

உறங்காத கண்கள்

திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது. துறுதுறுப்பான பெண் தீபாவிற்…

3.74/5 · 46 ratings
Check Price

தீக்குள் விரலை வைத்தேன்

மகிமா தாய் தந்தையைப் போல் இல்லை. பகட்டில் விருப்பம் இல்லை. சமூகச் சேவையில் ஆர்வம் கொண்டவள். சும்மாவே தந்தை தொழில்செய்த முறை அவளுக்கு பிடிக்காது. சில நாட்களாக இன்னொரு சந்தே…

3.74/5 · 46 ratings
Check Price

மாலை மயங்குகிற நேரம்

உதயரேகா கிருஷ்ணசந்திரன் இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாய் இருந்தது.படிப்பு, தோற்றம் ,செல்வநிலை எல்லவற்றிலும். என்றாலும் அவனுக்கு உதயாவை ஏன் பிடிக்கவில்லை ?

3.74/5 · 46 ratings
Check Price