அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels: Avanum Avalum Tamil Novels

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels: Avanum Avalum Tamil Novels

None

3.74/5 · 46 ratings

அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels

Reviews

user_21051

★ 1/5
Good

user_21050

★ 5/5
w

user_21049

★ 3/5
வெளிப்படுத்தாத அன்பு குழப்பங்களையே கொண்டு வரும். சிறுவயது தோழனான முகுந்தனை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறாள் மீரா,அவனுடனான திருமணம் நடக்க வேண்டும் என்றால் தான் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருப்பதை உணர்ந்தவள் முகுந்தனின் நண்பனான கண்ணன் நிறுவனத்தில் சேர்கிறாள். அழகான பெண்களைத் தன் வசம் இழுக்கும் கண்ணனுக்கு மீராவை பிடித்துப்போகிறது அவனிடம் இருந்து ஒதுங்குபவளை தன் பக்கம் இழுக்க அவளின் குடும்பத்து ஆட்களைத் தன் பணத்தால் அடித்து வீழ்த்துகிறான். தந்தையும் சித்தியும் கண்ணனை தான் மணக்க வேண்டும் என்று சொல்வதை விடாப்பிடியாக மறுத்து முகுந்தன் மனத்தில் தன் மீது இருந்த தவறான அபிப்ராயத்தைத் துடைத்து அவனையே மணந்துகொள்கிறாள் மீரா.
Shelves
Ramani Chandran book

More like this


சாந்தினி (Tamil Edition)

1970களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம் .பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தைய…

3.74/5 · 46 ratings
4.2/5 - Amazon.com

சொந்தம் எந்நாளும் தொடர்கதை தான் (Tamil Edition)

மதுரிமாவும் உதயசந்திரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பத்தே நாட்களில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து விட்டனர்.திருமணம் நடந்து பதினைந்தே நாட்களில் பிரிந்தும் விட்டனர்.அவ…

3.74/5 · 46 ratings
4.1/5 - Amazon.com

lavanya

Lavanya is eighteenyear old gil who loses both her father and mother in a short time.Before dying hr mother intoduces her to her uncle Siva.Lavany…

3.74/5 · 46 ratings

சாந்தினி [Chanthini]

1970 களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம். பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தை…

3.74/5 · 46 ratings

கண்ணிலே இருப்பதென்ன! (Tamil Edition)

திருமணமான மூன்றே மாதங்களில் வினயமாலா நரேந்திரனை விட்டுப் பிரிந்து விட்டாள்.. அவன் செய்த துரோகத்தை தான் அவள் தன் சொந்தக் கண்களாலேயே பார்த்து விட்டாளே..... ஆனாலும் மனம் கி…

3.74/5 · 46 ratings
4.0/5 - Amazon.com

லாவண்யா (Tamil Edition)

ஒரு ஆறே மாதங்களில் லாவண்யா அன்பான தந்தையை இழந்தாள். உயிருக்கு உயிரான தாயையும் இழந்தாள். இத்தனை நாளாகப் பார்க்கக் கூட இல்லாத மாமா சிவநாதருடன் பம்பாய்க்குச் சென்று அவர் வீட்…

3.74/5 · 46 ratings

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா

வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை…

3.74/5 · 46 ratings

இந்த மனம் எந்தன் சொந்தம்

உதயரேகா தன் தங்கை பானுரேகாவிடம் உயிரையே வைத்திருந்தாள்…ஆனால் பானு? அவளுக்கு உதயா மணந்து கொள்ளப் போகும் யோகேந்திரன் மேல் அல்லவா கண் இருந்தது ?

3.74/5 · 46 ratings

வண்ணவிழிப் பார்வையிலே

சுதாகரிக்கு தம்பி கதிர்காமனை அழைத்துக் கொண்டு தன் பிறந்த மண்ணான இலங்கையை விட்டு இந்தியாவுக்கு வர விருப்பமே இல்லை. ஆனால் சூழ்நிலை மட்டுமில்லாமல் தம்பியின் பாதுகாப்பும் உந்த…

3.74/5 · 46 ratings

வேளை வந்த போது: பாகம் 2 (Tamil Edition)

பழைய நினைவு மறந்த நிலையில் இருந்த வசுமதி கருணாகரனின் வீட்டில் அவன் மனைவியாக எப்படி வாழ்ந்தாள், அவளுக்கு நினைவு திரும்பியதா என்று இந்த பாகத்தில் படித்துப் பாருங்கள்

3.74/5 · 46 ratings
3.8/5 - Amazon.com

எந்தன் உயிர் காதலியே [Endhan Uyir Kaadhaliye]

நிகிலன் ஆணழகன், செல்வந்தன், நந்நடத்தை உடையவன் தான்…ஆனால் அவனுக்குத் திருமணம் நடக்க பெரிய முட்டுக்கட்டை ஒன்று இருந்ததே… அரும்பாடுப் பட்டு அவன் தாய் அனுபமாவை அவனுக்கு நிச்சயம்…

3.74/5 · 46 ratings

மயங்குகிறாள் ஒரு மாது (Tamil Edition)

1980யில் இயற்றப்பட்டது இந்த காவியம். சுதாகரனது முரட்டு காதல். மாயாவோ மிகவும் மென்மையான உணர்வுகள் மிகுந்த துடிப்பான பெண்.அவளைத் துன்புறுத்திய சுதாகரன் மனம் மாறியஇந்தக் க…

3.74/5 · 46 ratings
4.5/5 - Amazon.com