Select a cover image
Searching for images...
Saving cover image...
நிகிலன் ஆணழகன், செல்வந்தன், நந்நடத்தை உடையவன் தான்…ஆனால் அவனுக்குத் திருமணம் நடக்க பெரிய முட்டுக்கட்டை ஒன்று இருந்ததே… அரும்பாடுப் பட்டு அவன் தாய் அனுபமாவை அவனுக்கு நிச்சயம் செய்து வைத்தாள் என்றாலும் நிச்சயித்த திருமணம் நடக்குமா?
user_20990
★ 5/5Shelves
More like this
தவம் பண்ணிடவில்லையடி
தன் நலம் விரும்பும் உற்றார் அனைவரும் எதிர்த்தும் தேவி புவனமோகனனை திருமணம் செய்துக் கொண்டாள். விரைவிலேயே அவன்முகமூடி கிழிந்தது.இனி தேவி என்ன செய்வாள் ?
இருவரல்ல ஒருவர் என்று தெரியுமா ? (Tamil Edition)
நந்தகுமாரன் அவிழ்த்து விட்டக் காளை போல் சுற்றிக் கொண்டிருந்தான் .அவனுக்குப் பொறுப்பு வர வேண்டும் என்று அவனுடைய பெற்றோர் கண்ட வழி -திருமணம் ..எல்லா பெற்றோரையும் போல. ஆனால் அ…
Ellam Unakkaga
ஒரு ஆண் பெண்ணுக்கான தனிப்பட்ட வாழ்வில் வேறு ஒருவர் மூக்கை நுழைப்பதை யாரும் விரும்புவதில்லை அப்படி நுழைக்கும் பொது அவர்கள் சுயம் தலை தூக்கி அவர்களின் நட்பை உறவை உடைக்கும் அ…
சோலை மலரே காலைக்கதிரே
சதானந்தனின் அண்ணன் ஆனந்தனும் சௌமினியின் அக்கா சுரபியும் ஆனந்தனின் வீட்டு விருப்பத்தை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டவர்கள் தான்.ஆனால் ஆனந்தனை உரிஞ்சி வாழவே வந்தது போல்சௌமின…
மனதின் வார்த்தை புரியாதோ (Tamil Edition)
சுசித்ரா பொய் சொல்லித் தான் சத்யாகரிடம் வேலைக்குச் சேர்ந்தாள். ஒரு சின்னப் பொய். நியாயமானப் பொய் என்றே நினைத்தாள். அப்போது அவன் பெயரில் இருந்த சத்தியத்தை சத்யாகர் பெரிதாக மதி…
காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (Tamil Edition)
திருமணம் வேண்டவே வேண்டாம் என்றுபிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த திலோத்தமா சித்தரஞ்சனைப் பார்த்தவுடன் சம்மதித்து விட்டாள். திருமணமும் சிறப்பாக நடந்தது.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக த…
வேளை வந்த போது: பாகம் - 3 (Tamil Edition)
வசுமதிக்கு நினைவு திரும்பி விட்டது. ஆனால் அவள் பிரச்சனைகள் பலமடங்கானதே தவிர தீரவில்லையே?
உறங்காத கண்கள்
திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது. துறுதுறுப்பான பெண் தீபாவிற்…
மௌனம் ஏனடி தேன்மொழியே (Tamil Edition)
சசீந்திரன் மிக மிகக் கோபமாக இருந்தான். வேறு எப்படி இருக்கும் ? அவனுக்கு நிச்சயிக்கப் பட்டப் பெண் ஒரு நாள் முன்னால் வேறு ஒருவனை திருமணம் செய்துக் கொண்டால் ஆத்திரம் வரத் தானே…
வெண்ணிலவு சுடுவதென்ன (Tamil Edition)
சுதாகரியின் கடந்த காலம் அவளுக்குள்ளே புதைந்துக் கிடந்த ரகசியம் . அவளும் அவளுடைய துறுத்துறுப்பான மகள் பவித்ராவும் மகேந்திரனுக்கு பெரிய உதவியாகச் செய்துக் கொண்டே இருந்தனர்…
சாந்தினி [Chanthini]
1970 களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம். பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தை…
தீக்குள் விரலை வைத்தேன்
மகிமா தாய் தந்தையைப் போல் இல்லை. பகட்டில் விருப்பம் இல்லை. சமூகச் சேவையில் ஆர்வம் கொண்டவள். சும்மாவே தந்தை தொழில்செய்த முறை அவளுக்கு பிடிக்காது. சில நாட்களாக இன்னொரு சந்தே…