Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழகத்தை நோக்கிப் படையெடுத்து வந்த வடபாரத அரச வம்சங்களில் மௌரியர்களே முதலானவர்கள் என்று சொல்லலாம். ஏறக்குறைய கிரேக்க நாட்டு மன்னன் அலெக்ஜாண்டர் எங்கோ இருந்து கொண்டு பாரத நாட்டின் கங்கை நதி வரை படையெடுத்து வந்தது தான் உலகத்திலேயே முதலாவது நீண்ட படையெடுப்பு என்றால் ஏறக்குறைய அதற்குச் சமமான நீண்ட படையெடுப்பு தமிழகத்தின் மீதான மௌரியர் படையெடுப்புதான்.
Genres
Shelves
More like this
மிர்தாதின் புத்தகம்
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…
இரும்பு குதிரைகள்
இரும்பு குதிரைகள் பாலகுமாரனின் பிரசித்தி பெற்ற புதினம். இதில் கதையின் நாயகன் ஒரு லாரி கம்பெனியில் பொறுப்பில் இருப்பதாகவும், அது சம்பந்தமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைக…
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…
வெற்றி வேண்டுமெனில்
நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…
மலராத மொட்டுகள்
இந்த நாவல் 70களில் எழுதப்பட்டு 80களில் முதல் முதலாக வெளிவந்தது. என் முதல்நாவல் இது. எனவே இதைப் படிக்கும் அன்பர்கள் நாற்பது வருடங்களுக்கு முன்னால் நினைவுகளை நிறுத்தில் படி…
பாண்டிய முரசு
பாண்டியன் நெடுஞ்செழியன், சேரசோழர் அவர்களுக்கு உதவிய வேளிர் ஐவரையும் எவ்வாறு வென்றான் என்பதை விளக்குகிறது இந்நூல். கல்கி, சாண்டில்யனுக்கு பிறகு அலட்சிய, நக்கல் பதில்களுடனா…
விருப்பமில்லாத் திருப்பங்கள்
ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…
என் இனிய இயந்திரா-1
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
குருபிரசாதின் கடைசி தினம்
தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…
வேங்கை வாசல்
அதிகாரிகள் பாரபட்சம்புறநகரின் பல இடங்களில், நிலத்தடி நீர் உறிஞ்சுவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், மாடம்பாக்கம் உட்பட, பல இடங்களில், போராட்டமும் நடந்துள்ளன. ஆனால்…