இன்ப நினைவு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இன்ப நினைவு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இப்புத்தகம் இரு குறுநாவல்களின் தொகுப்பு.மங்கிய நிலவு' என்ற தலைப்பில் 1944-ல் வெளிவந்த அகிலனின் முதல் நாவலாகும். இந்திய விடுதலைப் போரில் இளைஞர் ஈடுபாடும் அதன் காரணமாக அவர்தம் சொந்த வாழ்க்கைப் போக்குகள் திசைதிரும்புவதையும் கூறும் நாவல்.1949ல் சில மாற்றங்களுடன் 'இன்ப நினைவு '' என்ற தலைப்பில் வெளிவந்தது. இது 13வது பதிப்பு.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Akilan book அகிலன் நாவல்

More like this


சிநேகிதி

சமீப காலத்தில்தான் புதுமைத் தமிழ் நம்மிடையே பிறந்துள்ளது. இதுவரையில் சிறுகதையில் தவழ்ந்த புதுமை இலக்கியம் இப்போதுதான் நாவல் நடை போடுகிறது. அந்தச் சின்னஞ்சிறு செல்லக் குழ…

Check Price

நைலான் கயிறு

அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…

Check Price

ரோஜா

கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, …

Check Price

அவளுக்கு

"நாணலைப் போல்வளைந்து கொடுத்து வாழ்வதைவிட இரும்பைப் போல்உறுதியாய் நின்று உடைந்து போவது உத்தமமானது.திசைகளைத் தேடிப் போய்த் திசை மாறிவிட்ட தேவதையே! இப்போது நீ இருக்கும் …

Check Price

மீண்டும் ஒரு குற்றம்

'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…

Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

Check Price

பெண் (18368354)

புத்தகம் வாங்க : Watsapp: +91- 9025679145 இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது. copyright @2023 AkilanKannan அகிலனின் முதல் நாவலான இந்த நூல் கலை…

Check Price

மௌன யுத்தம்

குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களையும், சொல்லப்படாத உணர்வுகளையும் மையமாகக் கொண்டு இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது. மௌனம் என்பது வெறும் அமைதி மட்டுமல்ல, அது சில நேரங்கள…

Check Price

புதிய விழிப்பு

தரித்திரத் தத்துவத்தை அறியாமையின் காரணமாக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிருர்கள். எழுத்தாளர்கள் இந்த அறியாமையைப் போக்கி அவர்களை விழிப்படையச் செய்ய முயற்சிக்க வேண்டும். மக்கள் கூட்ட…

Check Price

வட்டியும் முதலும்

பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…

Check Price

வாழ்வு எங்கே?

"ஈரம் இல்லையே ஈரம் இல்லையே இவர் கண்ணில் மட்டுமில்லை நெஞ்சிலும் ஈரம் இல்லையே சக மனிதன் சாகும் போது தன் சாம்ராஜ்யம் காப்பவனா அரசன் தான் அழிந்தாலும் தன் இனம் காக்கத் துடிப்பவனே ம…

Check Price