பெண் (18368354)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பெண் (18368354)

None

3.81/5 · 21 ratings

புத்தகம் வாங்க : Watsapp: +91- 9025679145

இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது.

copyright @2023 AkilanKannan அகிலனின் முதல் நாவலான இந்த நூல் கலைமகள் நாராயணசாமி பரிசு பெற்றது. சீனம் வங்கம் இந்தி மலையாளம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழியாக்கம் கண்டுள்ளது இந்த நாவல். Show more

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_21685

★ 2/5
read

user_21684

★ 4/5
பெண்.. திரு அகிலனின் முதல் நாவல் சந்தானம்-வத்ஸலாவின் வாழ்கையில் நடக்கும் செயல்களைக் கூறும் கதை. நாடு அப்போது அடிமைப்பட்டிருந்த காலக் கட்டத்தில் எழுதப்பட்ட கதை. ஆங்கில ஆதிக்கம் தன் கடைசிச்சுடரை மிக ஆவேசமாக எரியவிட்டுக் கொண்டிருந்த காலம் 1942~1945. அடக்குமுறை இருந்த காலகட்டம், எப்படி மக்கள் குரல் கொடுத்தார்கள் என்பதையும், கதையின் நாயகன் (சந்தானம்) எப்படிப் பேராசிரியராப் பணியாற்றிப் பிறகு எப்படித் தன்னை மாற்றிக்கொண்டு வெள்ளையர்களை எதிர்த்து முழக்கமிடுகிறார் என்பதை அழகாகக் கூறியிருப்பார். சந்தானம் தன் தந்தை மற்றும் மனைவியின் ஆசையை நிறைவுச் செய்வதற்காக இங்கிலாந்துச் சென்று, அங்குஅவர் மேற்கொண்ட படிப்பை (ஐ.ஸி.எஸ்) அஃதாவது ஆட்சியராக ஆக்குவதற்கு மேற்கொண்டதை அவர் முழுவதுமாகப் படித்து முடித்தாரா? அல்லது இடையில் விட்டாரா? என்ன செய்தார்? படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அவரது குடும்ப வாழ்வில் ஆனந்தமான காலம் துடங்கிப் பின் மனைவி கணவனிடம் ஏற்பட்ட மனக் கசப்பு அவளுக்கு இருந்த ஆதங்கத்தை எழுத்தாளர் அவருக்கே உரித்தான பாணியில் கதையை எடுத்துச் சொல்லியிருப்பார். கணவன் மனைவியிடையே நிலவியக் கருத்து வேறுபாடு எப்படிச் சுமுகமாக முடிகிறதா?. பெண் தீடீரென்று ஒரு நல்ல காரியத்துக்காகப் (மது) விலக்குப் போராட்டத்தில் ஈடுபட்டால் என்னவாகும் என்பது போன்றதைக் கதையின் ஓட்டத்துடன், சிறு தளர்வில்லாமல் கூறியிருப்பார். கடைசியாகக் சந்தானம்-வத்ஸலா(கணவன்-மனைவி) ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் இந்தக் கதை. பாலமுருகன்.லோ
Shelves
book Akilan அகிலன்

More like this


செங்கரும்பு

கதைகள் ஆக்கபூர்வமாக, அறிவிபூர்வமாக அமைய வேண்டும் என்று சொன்னார்கள். நூற்று ஐம்பது வாரங்கள், குழந்தைகள் கதைகள் கேட்டு மகிழ்ந்தார்கள். கதைகளை எழுதி வைத்துப் படிப்பது கிடையாத…

3.81/5 · 21 ratings
Check Price

கயல்விழி (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நாவல்)

பாண்டிய சாம்ராஜ்யத்தைக் களமாகக் கொண்டது. அரசு, குடும்பம், தொழில், கலை முதலிய எல்லாத் துறைகளிலும் புதிய தலைமுறை தலைவர்கள் தோன்ற மாட்டார்களா என்று கனவு கண்டு வருபவன். அந்…

3.81/5 · 21 ratings
Check Price

பசியும் ருசியும் (old book - rare)

இதுவரை நூல் வடிவில் வெளிவராத பதினொரு சிறு கதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.எவ்வளவு முயன்றும் எங்களுக்குக் கிடைக்காத "வெடித்த பட்டாசு" எனும் ஒரு கதையைத் தவிர மற்ற யாவும் …

3.81/5 · 21 ratings
Check Price

Chitra Pavai

Jnanpith Award winning Tamil novel written by Akilan.

3.81/5 · 21 ratings
Check Price

சோவியத் நாட்டில் (old book rare)

டில்லியிலிருந்து மாஸ்கோவுக்குப் புறப்படும் சமயம் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு நெருக்கடி குறுக்கிட் டது . சோவியத் விமானத்தில் எனக்காக அவர்கள் ஓர் இடம் ஒதுக்கி வைத்திருந்தும்…

3.81/5 · 21 ratings
Check Price

வெற்றியின் ரகசியங்கள்

"சுயமுயற்சியால் வெளியேற்றப்படும்... தோல்விகளின் தோன்றல்கள்! வானில் பறக்கும் கழுகும் உணவினை இழக்கிறது... நேரமும் தூரமும் தவறானால்! சமத்துவப் பாதைகளை தேர்ந்தெடுப்…

3.81/5 · 21 ratings
Check Price

வாழ்வு எங்கே?

"ஈரம் இல்லையே ஈரம் இல்லையே இவர் கண்ணில் மட்டுமில்லை நெஞ்சிலும் ஈரம் இல்லையே சக மனிதன் சாகும் போது தன் சாம்ராஜ்யம் காப்பவனா அரசன் தான் அழிந்தாலும் தன் இனம் காக்கத் துடிப்பவனே ம…

3.81/5 · 21 ratings
Check Price

ஆண் - பெண்

இவ்வாறு ஆண்-பெண் பாத்திரங்களை வைத்துச் சுவை யான கதைகளை எழுதியிருக்கிறார் 'அகிலன்'. தெள்ளிய அருவிபோன்ற நடை, அங்கங்கே சுகமான கவித்துவப் பண்பாடு சுழிக்கும் வருணனைகள், உப…

3.81/5 · 21 ratings
Check Price

வானமா பூமியா?

சென்னை நகரில் வருடந்தோறும் ஆயிரக் கணக்கான வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டேயிருக் கின்றன, நகரின் முப்புறத்திலும் புதிய புதிய குடி யிருப்புக் காலனிகள் தோன்றி வளர்ந்துகொண்டே யிரு…

3.81/5 · 21 ratings
Check Price