Select a cover image
Searching for images...
Saving cover image...
மரியை எனக்குத் தெரியும் அன்புக்கு ஏங்கிய ஆத்மா அவள் வசதியான குடும்பம் தெருவில் மூன்று காரிகள் நின்றன நான்கு வேலைக்காரர்கள் இருந்தார்கள் வீட்டில் அம்மா இல்லை அதாவது குழந்தையிடம் இல்லை அப்பா பணம் பண்ணிக்கொண்டிருந்தார் அம்மாவும் அப்பாவும் தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்று மரி நினைத்தாள் அவள் உலகை வெறுக்கத் தொடங்கினாள். குழந்தைகள் பெற்றோர்களிடம் ஆசிரியர்களிடம் உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறா…
user_14605
★ 5/5user_14604
★ 4/5user_14603
★ 5/5user_14602
★ 4/5user_14601
★ 5/5user_14600
★ 5/5user_14599
★ 5/5user_14598
★ 5/5Shelves
More like this
பதவி
மாறாக குறிப்பிடாதவரை எண்கள் ஆண்டுகளை குறிக்கின்றன. சில நாடுகளில் ஒரே காலளவுள்ள தேர்தல் காலம் வரையறுக்கப்படுவதில்லை, பணிக்காலம் முடிவதற்கு முன்பே சட்டமன்றங்கள் கலைக்கப்படு…
பிரபஞ்சன் கதைகள் (3 பாகங்கள் கொண்ட 3 புத்தகங்கள்)
பிரபஞ்சனின் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானது. சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளான மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள் அன்பால் மட்டுமே …
சுகபோகத் தீவுகள்
ஓர் அருமையான காதலை - காதலர்களை சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் பிரித்து வேடிக்கைப் பார்த்தாலும் உண்மையான காதல் ஜெயித்தே தீரும்! என்பதை மையமாகக் கொண்டு பின்னப்பட்டுள்ள அருமையான சம…
நாளைக்கும் வரும் கிளிகள்
பிரபஞ்சன் கதைகளில் நிறைய மனிதர்கள் தட்டுப்படுகிறார்கள். வாழ்க்கைக் குரூரங்கள், சந்தர்ப்பங்கள் போதாமை ஆகிய வற்றோடு போராடிக்கொண்டு, நேரான வாழ்க்கை வாழ ஆசைப் படுகிற மனிதர்களின்…
ஒரு மனுஷி
காலத்துக்கும் கலைஞனுக்கும் நடக்கிற கருத்துப் போரே இலக்கியம் எனலாம். இடையறாது ஓடும் நதிபோன்று காலம் பிசிரற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. கலைஞன் கூட ஒரு பிரபஞ்சத்தை இயக்கி …
வசந்தம் வரும்
லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. …
தீயிலே வளர்சோதி
ஆளுமைமிக்க மனித சமுதாயத்தின் பலம் அறிவு எனச் சொல்லப்படுகிறது. இந்த அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே வளர்ச்சி என்ற கட்டிடம் எழுப்பப்படுகிறது. அறிவுக்கு அடிப்படையாக இருப்பத…
ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்
எனக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள். இது என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக 1982ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் வாசகர் மனதில் எனக் கொரு அறையை ஏற்பட…
உள்ளங்கையில் ஒரு கடல்
திரு.பிரபஞ்சன் அவர்களின் எழுத்துக்கள் கொஞ்சமும் கடினம் இல்லாமல் இனிமையாக நகர்கிறது. பத்திரிக்கையில் புலனாய்வு செய்யும் ஒரு பெண் நிருபர், காணாமல் போன வெற்றிப்பட இயக்குனரை த…
யாசுமின் அக்கா
துறவிகள் குடும்பத்துக்குள் இருக்க முடியாதா? முடியும். மகத்தான ஞானிகள், துறவிகள் குடும்பத்துக்குள், குழந்தை குட்டிகளுடன் இருந்திருக்கிறார்கள். அபிமன்யு – உத்தரை இவர்களின் க…