Quotes from மரி என்கிற ஆட்டுக்குட்டி

இளங்கோ அடிகளின் பாஷையில் சொன்னால் ‘ஊழி உறுத்து வந்து ஊட்டும்.
பிரபஞ்சன் (Prapanchan) — 'மரி என்கிற ஆட்டுக்குட்டி'
எல்லாவகையிலும் எல்லாவற்றையும் அவசரம் அவசரமாக நிரப்பிக்கொண்டே நிரம்பியவர்கள் உபதேசம் பண்ணக் கிளம்பி விடுகிறார்கள்.
பிரபஞ்சன் (Prapanchan) — 'மரி என்கிற ஆட்டுக்குட்டி'