மயிலிறகு குட்டி போட்டது

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மயிலிறகு குட்டி போட்டது

Mayiliraghu Kutti Pottadhu

3.93/5 · 14 ratings

பிரபஞ்சன் நடப்பாண்டில் புதியதலைமுறை இதழில் எழுதிவரும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற அவரது தன் வரலாறு சார்ந்த சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு இது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல், கலை இலக்கியம், கல்வித்துறை, நண்பர்கள், உறவுகள், பிரிவுகள், தன் குடும்பம் ஊடாக அவர் கண்டவை, அனுபவித்தவை, உணர்ந்தவற்றை மிக வெளிப்படையாகத் தனக்குக் கைவரப் பெற்ற இனிய மொழியில் வெளிப்படுத்த…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_21695

★ 4/5
ஒரு எளிய எழுத்தாளனின் பயணம்.

user_21694

★ 4/5
' பிரபஞ்சனை ' நேசிப்பவர்களுக்கு இது அத்தியாவசியம்!! ஒரு எழுத்தாளனை அணுகுவதற்கும் அணுஅணுவாய் ரசிப்பதற்கும் இது அத்தியாவசியமென நினைக்கிறேன்!!

user_21693

★ 5/5
நான் படிக்கும் பிரபஞ்சனின் முதல் நாவல். தன் அனுபவங்கள் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரை தொகுப்பு தான், "மயிலிறகு குட்டி போட்டது". சென்னை வாழ்க்கை, தன் சொந்த ஊரான புதுச்சேரியின் வரலாற்று பதிவுகள், பிரெஞ்சு ஆதிக்கம், பாரதி, வ.வே.சு ஐயர், அரவிந்தர், வ.சுப்பையா என்று பல சூப்பர் ஹீரோக்கள் வலம் வருகிறார்கள். தன் தந்தை, குடும்பம், நண்பர்களுடனான உறவுகள், உடன்பிறப்புகளின் மரணம், தான் ஒட்டிய சைக்கிள், காதல்; இலக்கியம், இசை, புத்தகம் தன்னை மனிதனாக மாற்றியது - இவை எல்லாம் தேன் சொட்டலும், கண்ணீர் சொட்டலுமாக.. சங்கரலிங்கமும் & இந்தி எதிர்ப்பும், நைந்நியப்பிள்ளை தெருவின் கதை, வாஞ்சிநாதன் & ஆஷ் படுகொலையின் பின்னணி, இஸ்லாமும் & முகமது நபியும் என்று பல சரித்திர குறிப்புகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. இதைப்படித்தால் பிரபஞ்சனின் விழுமியம் நம்மை ஒட்டிக்கொள்ளும்.
Shelves
பிரபஞ்சன் book

More like this


தபால்காரர் பொண்டாட்டி[Thabalkarar Pondati]

தபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு த…

3.93/5 · 14 ratings
Check Price

பிரபஞ்சன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளும் சேர்த்து (முழுத்தொகுப்பு)

பிரபஞ்சனின் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானது. சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளான மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள் அன்பால் மட்டுமே …

3.93/5 · 14 ratings
Check Price

தபால்காரர் பெண்டாட்டி

தபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு த…

3.93/5 · 14 ratings
Check Price

அந்தக் கதவு மூடப்படுவதில்லை

பிரபஞ்சன் 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது.இதில் உள்ள பல கதைகள் அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும். ச…

3.93/5 · 14 ratings
Check Price

பதவி

மாறாக குறிப்பிடாதவரை எண்கள் ஆண்டுகளை குறிக்கின்றன. சில நாடுகளில் ஒரே காலளவுள்ள தேர்தல் காலம் வரையறுக்கப்படுவதில்லை, பணிக்காலம் முடிவதற்கு முன்பே சட்டமன்றங்கள் கலைக்கப்படு…

3.93/5 · 14 ratings
Check Price

கண்ணீரால் காப்போம்

நாடாளும் ராஜாக்களின் வீரதீரங்களையும் , காதலையும் , கம்பீரத்தையும் , ராஜ்யங்களின் வளங்களையும் , வரைபடங்கள் சொல்லும் கதைகளையும் மட்டுமே வரலாற்றுப் புனைவாக சொல்லப்பட்டு வந்த க…

3.93/5 · 14 ratings
Check Price

உள்ளங்கையில் ஒரு கடல்

திரு.பிரபஞ்சன் அவர்களின் எழுத்துக்கள் கொஞ்சமும் கடினம் இல்லாமல் இனிமையாக நகர்கிறது. பத்திரிக்கையில் புலனாய்வு செய்யும் ஒரு பெண் நிருபர், காணாமல் போன வெற்றிப்பட இயக்குனரை த…

3.93/5 · 14 ratings
Check Price

நேற்று மனிதர்கள்

மனிதரை மேம்பாடுறச்செய்தலே இலக்கியத்தின் தலையாய நோக்கம் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறோன் .மனிதரை தனிதருக்கே இனம் காட்டுஒதும் .மனிதரை மனிதரோடு மேலும் தெருங்கிவரச்செய்வ…

3.93/5 · 14 ratings
Check Price

குயிலம்மை

உலகக் கதைகள், இலக்கியங்கள், கலைகள் அனைத்தும் அன்பையும் அன்பாகிய நன்மைகளையும் சொல்லவே உருவாக்கப்பட்டன. கம்பனும் காளிதாசனும் வால்மீகியும் வியாசனும், நம் காலத்து எழுத்தாளர்களும்…

3.93/5 · 14 ratings
Check Price