Select a cover image
Searching for images...
Saving cover image...
"ஈரம் இல்லையே ஈரம் இல்லையே இவர் கண்ணில் மட்டுமில்லை நெஞ்சிலும் ஈரம் இல்லையே சக மனிதன் சாகும் போது தன் சாம்ராஜ்யம் காப்பவனா அரசன் தான் அழிந்தாலும் தன் இனம் காக்கத் துடிப்பவனே மனிதன் தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்றானே இங்கே இருப்பவர்கள் இதயமாவது துடிக்கிறதா உங்கள் நெஞ்சம் பதைக்கவில்லை அங்கே நிம்மதி நிலைக்கவில்லை வஞ்சம் தீர்க்கிறார்கள் அவர்கள் வாழ்வை அழிக்கிறார்கள் நீ இனம் காக்கவில்லை உன் குணம…
Genres
Shelves
More like this
சிநேகிதி
சமீப காலத்தில்தான் புதுமைத் தமிழ் நம்மிடையே பிறந்துள்ளது. இதுவரையில் சிறுகதையில் தவழ்ந்த புதுமை இலக்கியம் இப்போதுதான் நாவல் நடை போடுகிறது. அந்தச் சின்னஞ்சிறு செல்லக் குழ…
கை சுஜாதா குறுநாவல் வரிசை 16
இன்று படித்தது கை. ஆம். சுஜாதாவின் ”கை” குறுநாவல்தான். வரிசை எண்.16. உயிர்மை வெளியீடு.இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோவொரு திறமை ஒளிந்து கொண்டுதான் இருக்கும்.…
சித்திரப்பாவை
அழகாக வாழக் கற்றுக்கொள்; முடிந்தால் வாழ்க்கையை அழகு படுத்து; முடியாவிட்டால் அதை அசிங்கப் படுத்தாமலாவது இரு; இப்போது நாவல் என்ற இலக்கிய வகைதான் சிறப்பிடத்தைப் பிடித்துக் க…
கண் தெரியாத இசைஞன்
பிறவிக் குருடனான அவன் உலகத்தை உணர்வதற்கு இயற்கை ஏராளமான வாசல்களைத் திறந்தது. அவன் குழந்தையாக வளரும்பொழுதே, அத்தகையதொரு உணர்வின் வாசல் வழியாக இது அம்மா, இது மாமா, இ…
குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை
வட்டார வழக்கு வார்த்தைகளை உச்சரிப்புத்தொனி மாறாமல் எழுத்தில் வார்க்கும் மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர் ம.காமுத்துரை. விகடன் மட்டும் அல்லாது இன்னும் பல இதழ்களில் இவருடைய சிற…
பசியும் ருசியும் (old book - rare)
இதுவரை நூல் வடிவில் வெளிவராத பதினொரு சிறு கதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.எவ்வளவு முயன்றும் எங்களுக்குக் கிடைக்காத "வெடித்த பட்டாசு" எனும் ஒரு கதையைத் தவிர மற்ற யாவும் …
ஒரு சிக்கல் இல்லாத காதல் கதை சுஜாதா குறுநாவல் வரிசை 4
சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை…
துணைவி
1949ம் ஆண்டே மனைவியைத் துணைவியாகப் பார்க்கச் செய்த அகிலனின் நளினி நாவலிது.கல்யாணி,பாலச்சந்திரன்,முருகேசன்,சாந்தா ஆகியோர் தாமே கதை கூறும் புதுமைப்படைப்பு இது.பெண்ணின் அ…
சுஜாதாவின் குறுநாவல்கள் ஐந்தாம் தொகுதி
சுஜாதாவின் எழுத்துகள் அவற்றின் அபூர்வமான கதைக் களன்களுக்காகவும் வாசகனை ஒரு மாயச்சூழலுக்குள் எழுத்துச் செல்லும் வசீகரமான நடைக்காகவும் காலத்தைத் தாண்டியும் தொடர்ந்து புதிய வ…
அகிலனின் சித்திரப் பாவை(பாரதீய ஞானபீட பரிசு பெற்றது.)
தமிழ் இலக்கிய வரலாற்றிலே இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது "நாவல் காலம்" என்று சொல்ல வேண்டும்.காவிய காலம், பக்தி இலக்கிய காலம், புராண காலம் என்ற வகையில் - இலக்கிய வளர்ச்சிய…
ஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா குறுநாவல் வரிசை 20
இன்று படித்தது இது. கதையின் ஆரம்பத்திலேயே நாமும் ரயிலில் ஏறி விடுகிறோம். பயத்துடனேயே பயணிக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்துவிடுகிறது. காரணம் ரயிலில் உடன் வந்து கொண்டிருக்…
பொன் மலர்
"தனி மனிதர்களை நெறிப்படுத்தவும், சிந்திக்க வைக்கவும் நாவல்களும், சிறுகதைகளும் பெரிதும் உதவுகின்றன என்பதை அனைவரும் ஏற்பர். இந்த நாவலும், டாக்டர் சங்கரி என்ற பாத்திரத்தின் மூ…