புதிய விழிப்பு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

புதிய விழிப்பு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தரித்திரத் தத்துவத்தை அறியாமையின் காரணமாக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிருர்கள். எழுத்தாளர்கள் இந்த அறியாமையைப் போக்கி அவர்களை விழிப்படையச் செய்ய முயற்சிக்க வேண்டும். மக்கள் கூட்டத்தின் மேல் மனிதாபிமானம் மிக்கவனுய்,மக்கள் மீது அன்பு கொண்டு, கருணை கொண்டு,இரக்கம் கொண்டு,மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் எனப் பாடுபட உறுதி பூண்டு பேன பிடிப்பவனே உண்மையான எழுத்தாளன்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
கட்டுரைகள் Akilan book அகிலன்

More like this


விளக்குகள் பல தந்த ஒளி

எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுக…

Check Price

அவளுக்கு

"நாணலைப் போல்வளைந்து கொடுத்து வாழ்வதைவிட இரும்பைப் போல்உறுதியாய் நின்று உடைந்து போவது உத்தமமானது.திசைகளைத் தேடிப் போய்த் திசை மாறிவிட்ட தேவதையே! இப்போது நீ இருக்கும் …

Check Price

வேங்கையின் மைந்தன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனின் பொற்கால ஆட்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடல்கடந்து வெற்றிவாகை…

Check Price

பசியும் ருசியும் (old book - rare)

இதுவரை நூல் வடிவில் வெளிவராத பதினொரு சிறு கதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.எவ்வளவு முயன்றும் எங்களுக்குக் கிடைக்காத "வெடித்த பட்டாசு" எனும் ஒரு கதையைத் தவிர மற்ற யாவும் …

Check Price

கயல்விழி (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நாவல்)

பாண்டிய சாம்ராஜ்யத்தைக் களமாகக் கொண்டது. அரசு, குடும்பம், தொழில், கலை முதலிய எல்லாத் துறைகளிலும் புதிய தலைமுறை தலைவர்கள் தோன்ற மாட்டார்களா என்று கனவு கண்டு வருபவன். அந்…

Check Price

வானமா பூமியா?

சென்னை நகரில் வருடந்தோறும் ஆயிரக் கணக்கான வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டேயிருக் கின்றன, நகரின் முப்புறத்திலும் புதிய புதிய குடி யிருப்புக் காலனிகள் தோன்றி வளர்ந்துகொண்டே யிரு…

Check Price

ஊர்சுற்றிப் புராணம்

' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகி…

Check Price

சிநேகிதி

சமீப காலத்தில்தான் புதுமைத் தமிழ் நம்மிடையே பிறந்துள்ளது. இதுவரையில் சிறுகதையில் தவழ்ந்த புதுமை இலக்கியம் இப்போதுதான் நாவல் நடை போடுகிறது. அந்தச் சின்னஞ்சிறு செல்லக் குழ…

Check Price

கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்

லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, பாரிசில் சிற்பம், ஓவியம் பயின்று உலகம் புகழும் தீர்க்கதரிசியை எழுதி, மிகச் சிறந்த தத்துவ ஞானி, ஓவியர், கவிஞர் எனும் ம…

Check Price

அகிலனின் சித்திரப் பாவை(பாரதீய ஞானபீட பரிசு பெற்றது.)

தமிழ் இலக்கிய வரலாற்றிலே இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது "நாவல் காலம்" என்று சொல்ல வேண்டும்.காவிய காலம், பக்தி இலக்கிய காலம், புராண காலம் என்ற வகையில் - இலக்கிய வளர்ச்சிய…

Check Price

அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!

பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…

Check Price