பயணிகள் கவனிக்கவும் [Payanigal Gavanikkavum]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பயணிகள் கவனிக்கவும் [Payanigal Gavanikkavum]

None

3.79/5 · 53 ratings

காதல் எந்தச் சூழலிலும் ஏற்படலாம். திருமணமாகாத ஆணோ அல்லது பெண்ணோ காதலித்தால் அது காதல் என்றும். மனைவி அல்லது கணவனை இழந்தோர் ஒருவரை ஒருவர் நேசம் கொள்வது காதலல்ல காமம் என்றும் உரைப்பதும் நமது சமுதாயக் கேடு.

பயணிகள் கவனிக்கவும் என பாலகுமாரன் கூறும் இந்நூலில் நயம் நாம் மிக அறிந்த காதலே.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_20377

★ 4/5
The love part is so nicely narrated ...

user_20376

★ 4/5
“மேகம் மழையாவது யாருக்கு இன்பம் எனக்கும் பிற உயிர்களுக்கும் மேகத்துக்கு அது மரணம் தானே” கல்கி, குமுதத்தின் வாயிலாக தான் பாலகுமார் எனக்கு அறிமுகம். அவரை பற்றி நிறைய படித்துள்ளேன், ஆனால் அவருடைய புத்தகம் இது தான் முதல். காதல் எப்போது வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் வரலாம். காமத்தை கடந்து அப்பாற்பட்ட நிலையை எல்லாம் காதல் தான் நமக்கு சொல்லி தரும். 1989இல் விதவை மறுமணம், கலப்பு திருமணம் இவையெல்லாம் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப் படாத காலத்தில் தான் பாலகுமாரன் இந்த கதையை படைத்துள்ளார். இப்போது படிக்க இந்த கதை களம் outdated ஆக தெரியலாம். ஆனால் பாலகுமாரின் எழுத்தால் அவையெல்லாம் மறைந்து போகிறது.

user_20375

★ 4/5
Initially the plot was lagging, later it was so good, explores other stuffs

user_20374

★ 3/5
1989 இல் பாலா எழுதியது...சத்தி ஜார்ஜினாக்காக குடை எடுத்து கொண்டு பைக்கில் மாம்பலத்தில் இருந்து மழையில் போகும் அந்த காட்சி - காதல் பாதரசம்.. திருமணம் பற்றி ஜார்ஜினாவிடம் சத்தி அப்பா பேசும் அந்த பக்கங்கள் - பளீர் cameo போல வரும் விக்டர் தேவாரம் ( God Father ) - செம்ம ஆனால் முடிவு --- ஹம்ம்ம்ம்ம் - இப்போ அந்த செல்வா பையனுக்கு 32 வயசு இருக்கும்ல...பார்த்து கேக்கணும்.. அன்னிக்கு உங்க அம்மா ஜார்ஜினா எடுத்த முடிவு உன் வாழ்க்கையை என்ன செஞ்சுதுனு

user_20373

★ 4/5
பாலகுமாரன் நாவல் படிக்கும் போது நம்மை அறியாமாலே நமது மனது அவற்றில் லயிக்கும். போட்டி, பொறாமை, சண்டைச் சச்சரவு நிறைந்த இவ்வுலகில் அன்பு, காதல், குடும்பத்தின் அவசியத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். . .

user_20372

★ 3/5
To this generation, this story-line may look outdated, but certainly this would've been a eye-opener in the 80's. I completely loved reading about Georgina & Sathya. Too dramatic story-line yet widow remarrying, inter-caste marriages, guarding a fatherless kid, religion imposing Christian missionaries, social & economic barriers of a middle class family's life are all well-depicted. It's Balakumaran. What else can you expect ! :)
Shelves
Balakumaran book பாலகுமாரன்

More like this


உடையார் (பாகம் - 3)

உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளிய…

3.79/5 · 53 ratings
Check Price

உடையார் (பாகம் - 6)

உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளிய…

3.79/5 · 53 ratings
Check Price

சொர்க்கம் நடுவிலே

ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்…

3.79/5 · 53 ratings
Check Price

கங்கை கொண்ட சோழன் (பாகம் 3)

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

3.79/5 · 53 ratings
Check Price

உடையார் - பாகம் 2

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

3.79/5 · 53 ratings
Check Price

தோழன்

இரண்டு எருதுகள் பூட்டி வண்டி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது. வீட்டிலுள்ள முக்கியமான சாமானகளெல்லாம் ஏற்பட்டுவிட்டன. மாசு மருவில்லாத இரண்டு எலுமிச்சை பழங்கள் சக்கரங்கள…

3.79/5 · 53 ratings
Check Price

பந்தயப் புறா [Pandhaya pura]

பந்தயப் புறா- திருநிறைச் செல்வியா, திருவளர் செல்வியா, அவள் நெஞ்சில் பதிந்து நிறைந்து விட்டாள். பிற்பட்ட வகுப்பு (B.C.) கட்டுப்பாடான குடும்பத்துப் பெண் ஒருத்தி- மற்றவர்களின்…

3.79/5 · 53 ratings
Check Price

பாலகுமாரன் சிறுகதைகள் - பாகம் 1 [Balakumaran Sirukathaigal - Part 1]

உத்தமமான சிறுகதைகளாகத்தான் இப்போது இவைகளை படிக்கும் போதும் தோன்றுகிறது. எந்த மாறுதலும் செய்ய மனம் வரவில்லை. மறுபடி படிக்கும்பொழுது எழுதிய காலகட்டமும், மேஜை நாற்காலி…

3.79/5 · 53 ratings
Check Price

அப்பம் வடை தயிர்சாதம் [Appam Vadai Thayirsaadham]

புரோகிதம் செய்து வாழ்க்கை நடத்திவந்தது ஒரு பிராமணக் குடும்பத்தின் முதல் தலைமுறை. பின் காலமாற்றத்தில், ரயில்வே ஸ்டேஷனில் உணவு விற்று, தொடர்ந்து ஓட்டல் நடத்தி, பின்னர் வணிகம் …

3.79/5 · 53 ratings
Check Price

தனிமைத் தவம்

'தனிமைத் தவம்' இதில் மகாபாரதத்தை அதன் ஒரு பகுதியை விராட பருவத்தை, தங்கள் மூலம் படித்த நேர்ந்தது. இதில் தவம் பற்றி முழுமையாக தெளிவாக கூறிள்ளார்கள்.

3.79/5 · 53 ratings
Check Price