ஆணவம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆணவம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மனிதர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு அவர்களது ஆணவமான குணாம்சம் எத்துணை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை ஆழமாக ஆராய்ந்து விளக்குகிறது இந்நூல். ஆணவம் உள்ளவர்கள் இந்த சமூகத்தில் எப்படி கவனிக்கப்படுவார்கள் அவர்குக்கான சமூக மரியாதை எவ்வளவு மோசமாக இருக்கும் எப்ன்பதையெல்லாம் விவரிக்கும் இந்நூலில் அதிகப்படியான ஆணவகுணம் கொண்டவர்கள் வாழ்க்கையில் அடையும் பாதிப்புகளையும் ஆணவகுணம் இல்லாதவர்கள் தங்கள் வாழ்வில் …

Shelves
கட்டுரைகள் book வெ. இறையன்பு

More like this


அவ்வுலகம்

பூமியில் மனித இருப்பு, மரணம், மரணபயம் குறித்து கருத்தியல் ரீதியாக எழுதப்பட்டுள்ள இறையன்புவின் அவ்வுலகம் நாவல், வாசிப்பின் வழியாக ஒவ்வொருவருக்குள்ளும் இடைவிடாத கேள்விகளை…

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

போனதற்கு வருந்துதல் வேண்டா நடந்து போனதை நினைத்து வருந்துவதும், நடக்கப் போவதை எண்ணி மயங்குவதுமே சாதாரண மனிதனின் இயல்புகள். இவ்விரு இயல்புகளிலிருந்து விடுபட்டு, ' இன்று…

மனத்தில் மலர்ந்த மடல்கள்

அன்புள்ள என்ற சொற்களொல்லாம் தக்கையாகிவிட்ட காரணத்தால் அப்படி அழைக்காமல் இந்தக் கடிதத்தை தொடங்குகிறேன்.சொற்களைத் தாண்டிய சொந்தமென்பதால் இந்த உரிமை. பல நேரங்களில் இல்லாத உணர்வுக…

மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள் Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927. “மனித வசியம்” என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வத…

கற்பனைச் சிறகுகள்

கற்பனைகளால் உலகம் நாளுக்கு நாள் புதிய வடிவம் பெற்று வருகிறது.மனிதன் உல்லாசமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு கற்பனையே உந்து சக்தியாக இருக்கிறது.

அதே வினாடி

ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…

கேள்விக்குறி

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அ…

தேசாந்திரி

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

மயக்கும் மது

மானுடம் போதைகளால் தள்ளாடும் இயல்பு கொண்டது. பலருக்கும் இருக்கும் பரிதாபகரமான போதை அதிகார போதை. அதிகார போதை அருகில் இருப்பவர்களையும் மயக்கத்தில் ஆழ்த்தும் ஆணவ போதை.அதி…

நட்பெனும் நந்தவனம்

'இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் 'என்பது எனது முனைவர் பட்ட தலைப்பு. 2005-ல் நான் இந்த தலைப்பில் பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அய்யா அவர்களை நெறி…