Select a cover image
Searching for images...
Saving cover image...
'இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் 'என்பது எனது முனைவர் பட்ட தலைப்பு. 2005-ல் நான் இந்த தலைப்பில் பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அய்யா அவர்களை நெறியாளராகக் கொண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சி ஆரம்பித்தபோது 16 நூல்கள் திரு.இறையன்பு அவர்களால் எழுதப்பட்டிருந்தது. இன்று நூற்றுக்கு அதிகமான புத்தகங்களை எழுதியிருக்கின்றார். இப்போது வரும் அவரின் ஒவ்வொரு புத்தகமும்,ஒரு முனைவர் பட்டம் பெற …
Genres
Shelves
More like this
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1
இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…
மனத்தில் உறுதி வேண்டும்
பணிக்கான தேர்வுகளை எழுத துடிப்புடன் இருக்கும் இளைஞர்களை வழிநடத்துகிற பெரும் பொறுப்பை ஏற்று ஆயிரக் கணக்கான மாணவர்கள் அரசுப் பணிகளில் நுழையும் அதில் மின்னவும் பாதை ஏற்படு…
திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்
ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…
பாஞ்சாலி சபதம்
பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…
உடல்
இந்து தமிழ்’ நாளிதழின் இணைப்பிதழான மாயாபஜாரில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. மனித உடல் குறித்த மருத்துவ அறிவியலை எளிமையான மொழியில் எடுத்துரைக்கிறது.…
கலைகள்
வெ . இறையன்பு ஐ . ஏ . எஸ் ... தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் அறியப்பட்டு ஆராதிக்கப்பட்ட பெயர் . இவர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ…
பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சிச் சாதனைகள்
இந்த நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் ஆழ்ந்து படியுங்கள். இப்படிபட்ட ஒரு தலைவனை இன்று காணமுடிகிறதா என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இயற்கையில் வெற்றிடம் என்பது கிடையாது ஒன்ற…
மனமும் மனிதனும்
மனமும் மனிதனும் - மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும் மனமே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் உருவாகின்றன. மனம்தான் மனித மாளி…
நீடிக்கும் வெற்றி
வெற்றிக் கட்ட்டம் தோல்வி அடித்தளத்தின் மீது எழுப்பப்படும்போதுதான் உறுதியாக இருக்கும்.எடுத்தவுடன் பெறுகிற வெற்றியில் சுவையுமில்லை,மகிழ்ச்சியும் இல்லை. முதன் முறையே வெற்றி பெ…
ஆனந்த விகடன் பொக்கிஷம்
2011-ஜனவரியில், ‘சென்னை புத்தகக் காட்சி’ நடந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன் காலப்பெட்டகம்’ வெளியானது. 1926 முதல் 2000 வரையிலான தமிழக, இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் படம்ப…
மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள் Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927. “மனித வசியம்” என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வத…