மயக்கும் மது

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மயக்கும் மது

Mayakkum Madhu

மானுடம் போதைகளால் தள்ளாடும் இயல்பு கொண்டது. பலருக்கும் இருக்கும் பரிதாபகரமான போதை அதிகார போதை. அதிகார போதை அருகில் இருப்பவர்களையும் மயக்கத்தில் ஆழ்த்தும் ஆணவ போதை.அதிகாரம் எப்படி ஒருவரை ஆட்டி வைக்கும் என்பது குறித்து சின்ன வயதில் நான் கேள்விப்பட்ட கதை ஒன்று உண்டு.

Shelves
கட்டுரைகள் book வெ. இறையன்பு

More like this


கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்

லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, பாரிசில் சிற்பம், ஓவியம் பயின்று உலகம் புகழும் தீர்க்கதரிசியை எழுதி, மிகச் சிறந்த தத்துவ ஞானி, ஓவியர், கவிஞர் எனும் ம…

பயம் தவிர்ப்போம்

என்ன நடக்குமோ என்கிற பதற்றமே பயம். பயம் எப்போதும் எதிர்பாலம் குறித்ததாகவே இருக்கிறது.அடுத்தநொடியில் நமக்க் ஏதேனும் நேருமோ என்கிற அச்சம் நம் உடல் முழுவதும் பரவி பலவிதமான …

மனமெல்லாம் மகிழ்ச்சி

முதல் பரிசு முதல் பேணா முதல் காதல் முதல் முத்தம் இவை எல்லாம் யாரால் மறக்க முடியும். மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த நொடிகள். மின்னல் போன்ற ஒளி தோன்றி மறைந்த நொடிகள்.…

அறியப்படாத தமிழகம்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டுக் குரியனவாக இருப்பன சிறு தெய்வங்களே. சிறு தெய்வம் என்ற சொல்லாட்சி முதன்முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது. எனவே, இப்பெய…

உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி)

இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர். இவர் ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, எழுத்தாளர், பத்தியாளர், கல்வியாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர். இவ…

பொறுமை

பொறுமை (Patience) என்பது தமக்கு துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். மற்றவர் தம்மை இகழும் போதும், நீண்ட தாமதங்கள் ஏற்படும் …

இந்தியாவில் சாதிகள்

இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருந்தபோதிலும்,அவர்களிடையே ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உள்ளது. பெரியதாக உள்ள பண்பாட்டுப் பகுதிகளின் சிறு சிறு தொகுதிகளே…

பாஞ்சாலி சபதம்

பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…

இலக்கும் நோக்கமும்

இலக்கு என்பது அப்போதைய குறியீடு. நோக்கம் என்பது நீண்டகாலக் குறியீடு. பலர் இலக்கை நோக்கமாக நினைத்து பாதியில் களைத்துப் போகிறார்கள். இன்னுமு சிலரோ இலக்கின் வெற்றியில் மகி…

சடங்கான சடங்குகள்

சடங்குகள் வேறு சடங்காகச் செய்வது வேறு. நம் முன்னோர்கள் செய்தவற்றைப் பிறழாமல் பின்பற்றி செய்வது சடங்கு. செய்கின்ற எந்தச் செயலையும் விழிப்புணர்வின்றிச் செய்வது சடங்காகச் செய்வது.…

ஏ! தாழ்ந்த தமிழகமே!

1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் ச…