அவ்வுலகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அவ்வுலகம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பூமியில் மனித இருப்பு, மரணம், மரணபயம் குறித்து கருத்தியல் ரீதியாக எழுதப்பட்டுள்ள இறையன்புவின் அவ்வுலகம் நாவல், வாசிப்பின் வழியாக ஒவ்வொருவருக்குள்ளும் இடைவிடாத கேள்விகளை எழுப்புகிறது; நுட்பமாகச் செயலாற்றுகிறது; முடிவற்ற விவாதங்களுக்கு இட்டுச் செல்கிறது. சம கால வாழ்க்கையில் மரணத்தை எப்படி நேர்மறையாக அணுக வேண்டும் என்ற புரிதலை வாசிப்பில் ஏற்படுத்துவதுகூட அவ்வுலகம் நாவல் எழுதப்பட்டதன் நோக்கம் என்று ச…

Tags
2020 வெளியீடுகள்
Shelves
book வெ. இறையன்பு நாவல்

More like this


வெண்ணிற இரவுகள்

தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எ…

மாணிக்க நாகம்

வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலைய…

நந்தி ரகசியம்

இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…

மிர்தாதின் புத்தகம்

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…

மனத்தில் மலர்ந்த மடல்கள்

அன்புள்ள என்ற சொற்களொல்லாம் தக்கையாகிவிட்ட காரணத்தால் அப்படி அழைக்காமல் இந்தக் கடிதத்தை தொடங்குகிறேன்.சொற்களைத் தாண்டிய சொந்தமென்பதால் இந்த உரிமை. பல நேரங்களில் இல்லாத உணர்வுக…

உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி)

இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர். இவர் ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, எழுத்தாளர், பத்தியாளர், கல்வியாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர். இவ…

நல்லதொரு குடும்பம்

கூட்டம் குடும்பமானதே நாகரீக வளர்ச்சி. மனிதன் தொடக்கத்தில் கூட்டமாக இருந்தான்.அப்போது தாய்வழிச் சமூகம் நிலவியது.பெண்களை வைத்தே கூட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அவன் கூட்டமாக…

கிழவனும் கடலும்

நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்தரிக்கும் இந்த நாவல் அழகிய கோ…

மனிதர்களை வாசிக்கிறேன்

வாரிசுகளால் வாழாமல் வாசிப்பவர்களால் வாழ்பவர்களே எழுத்தாளர்கள். அவர்கள் வாசிக்கும் இதயங்களால் மரணமில்லாப் பெருவாழ்வை வாழ்கிறார்கள்.தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கான பொற்காலம் ஒன்று…

இலக்கியத்தில் மேலாண்மை

ஏராளமான அறிஞர்களின் சிந்தனைகள், நெகிழ வைக்கும் வரலாற்று உண்மைகள், சின்னச் சின்னதாய் இனிப்பு ஊசியேற்றும் கதைகள், நுட்பமான தர்க்க வாதங்கள் என்று 600 பக்கங்களில் தடபுடல் பந்தி வ…