இலக்கியத்தில் மேலாண்மை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இலக்கியத்தில் மேலாண்மை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஏராளமான அறிஞர்களின் சிந்தனைகள், நெகிழ வைக்கும் வரலாற்று உண்மைகள், சின்னச் சின்னதாய் இனிப்பு ஊசியேற்றும் கதைகள், நுட்பமான தர்க்க வாதங்கள் என்று 600 பக்கங்களில் தடபுடல் பந்தி வைக்கும் புத்தகம்! இலக்கியத்தை பயன்படுத்திக்கொள்ளாத மேலாண்மைக்கு எந்த மதிப்பும் இல்லை. மனிதர்கள் மத்தியில் ஒற்றுமையை, நம்பிக்கையை கட்டமைக்க மேலாண்மைக்கு இலக்கியம்தான் பயன்படும் என்று பல அறிவுசார் எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிவ…

Shelves
இலக்கியம் வெ. இறையன்பு book

More like this


விரட்டுவோம் வறுமையை

ஏழ்மை பணத்தோடு தொடர்புடையது.இயல்பானது.வறுமை நாமாகவே உருவாக்குவது. மூலாதாரங்கள் குறைவாக இருக்கிறபோது ஏற்படுவது ஏழ்மை.குறைவான நீர், கந்தலடைந்த காற்று, வறண்ட பூமி, …

திருமந்திரம் விரிவுரை தொகுதி 2

'திருமந்திரம்' என்னும் தெய்விக நூலின் மூன்று தொகுதகளைப் பதவுரை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கு உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் - செந்தமிழ்ப் ப…

எல்லை வீரர்கள்

மனிதன் கூட்டமாக வேட்டையாடினான்.அப்போது தாய்வழிச் சமூகமே இருந்தது. பெண்களே அந்த கூட்டத்தின் தலைவியாக இருந்தார்கள்.பெண்களின் வழியாக அந்த கூட்டம் அடையாளப்படுத்தப்பட்டது.அவர்கள்…

திரிகடுகம் ஏலாதி இன்னிலை மூலமும் உரையும்

இந்நூல், 82 பாடல்களைக் கொண்டுள்ளது. சமண சமயத்திற்குரிய அறவழிகளான கொலை, களவு, பொய், காமம், கள் - என்னும் இவற்றை முற்றுல்ம விட வேண்டியதன் இன்றியமை யாமையை இந்நூல் தெளிவாக…

வரலாறு உணர்த்தும் அறம்

வரலாற்ரை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பலவித வழிமுறைகளை முன்வைக்கிறது இந்நூல். வரலாறு என்பது என்ன, எதுவெல்லாம் வரலாறாகப் பார்க்கப்படுகிறது. எவற்றையெல்லாம் வர…

பணியில் சிறக்க

படிப்பு வேறு பணி வேறு படிப்பில் ஜொலிப்பவர்கள் எல்லாரும் பணியில் மின்னிவிட முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பணி என்பது முற்றிலும் புதிய அனுபவம்.பிரச்சனைகளைக் க…

விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள்

இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்க…

மீண்டும் ஜீனோ

முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…

தன்னை உணர்தல்

தன்னை உணர்தல் என்பது, இப்போது உங்களை நீங்கள் அறிந்து கொண்டுள்ளதை விட இன்னும் அதிகமாக, ஆழமாக, முழுமையாக அறிந்து கொள்வது. நீங்கள் உங்கள் எண்ண ஓட்டத்தைப் பற்றி அறிந்திருக்கலாம்…

பட்டினத்தார் ஒரு பார்வை

"பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில்…

ஒளி பரவட்டும்

கடவுள் பற்றிய சிந்தனை வெளியில் இருந்து உள்ளே அனுப்பப்படும் சரக்காக இருந்தால் அது மலிவான மதம் சார்ந்த செயல். உள்ளிருந்து மலர்ந்து மணம் பரப்பினால் அது ஓர் இயற்கை நிகழ்வு. ஒவ்வ…

இலக்கும் நோக்கமும்

இலக்கு என்பது அப்போதைய குறியீடு. நோக்கம் என்பது நீண்டகாலக் குறியீடு. பலர் இலக்கை நோக்கமாக நினைத்து பாதியில் களைத்துப் போகிறார்கள். இன்னுமு சிலரோ இலக்கின் வெற்றியில் மகி…