தேவர் கோவில் ரோஜா [Devar Koyil Roja]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தேவர் கோவில் ரோஜா [Devar Koyil Roja]

None

4.09/5 · 54 ratings

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

Reviews

user_20195

★ 3/5
"அவன் கள்ளன், ஆனா தர்மன். இல்ல இல்ல... அவன் தர்மன்... ஆனா கள்ளன்." - இதுவே கதை நாயகனுக்கான சரியான அறிமுக வரியாக இருக்கும். தேவர் கோவில் என்ற ஊரில் என்ன பிரச்சனை வந்தாலும் அதை பஞ்சாயத்து செய்து ஊருக்குள்ளேயே முடித்து விடுவர். போலீஸ்காரர்களை எதன் பொருட்டும் ஊருக்குள்ளே விட்டுவிடக்கூடாது என்பது பாளையத்தாரின் பிடிவாதம். அதற்கு காரணம் முன்பகையோ, விரோதமோ அல்ல. மாறாக, போலீஸ்காரர்கள் இல்லாமலேயே இவ்வூரில் நியாயம் நிலை நாட்டப்படும் என்ற கௌரவத்தை தக்கவைப்பதற்காக. இதை அறிந்த தேவமாயன் கொள்ளைக்கூட்டம் பாளையத்தார் வீட்டிலேயே கொள்ளையிட சதி செய்கிறது. ஆனால், அங்கு நிகழ்வதோ வேறு. அது போன்ற ஒரு நிகழ்வு தேவர்கள் மண்ணில் வந்து நிகழ்த்தும் ஆடலாகவே தோன்றுகிறது. மற்றபடி இந்த புத்தகத்திற்கு ஆசியர் எதற்கு 'ரோஜா' என்ற பெயரை வைத்தார் என்று தெரியவில்லை. அவள் அவ்வளவு பெரிய கதாபாத்திரம் ஒன்றும் இல்லை.

user_20194

★ 3/5
சொன்ன சொல்லிற்காக உயிரை துறப்பவர்களுக்கும் உண்டு, கொடுத்த வாக்கு ஒன்றே பிரதானம் அவர்களுக்கு. போலீஸ் அதிகாரிகளை நுழையவிடாமல் தன் தீர்ப்பாலே ஊர்மக்களின் குறைகளை நிவர்த்திச் செய்யும் தங்கமுத்துப் பாண்டியர். இருப்பவர்களிடம் திருடும் கள்ளன் தேவமாயன் தங்கமுத்துப் பாண்டியர் வீட்டில் கண் வைக்கிறான். அடுத்தக் களவு அங்கே தான், கிடைப்பதை தன் சகாக்கள் ஒன்பது பேருடன் பங்குபோட்டு இந்தத் திருட்டு தொழிலையே விட்டு விடவேண்டும் என்ற முடிவுடன். திருடும் நாள் அன்று தங்கமுத்துப் பாண்டியரின் சத்திய சொல்வாக்கால் தாங்கள் திருட வந்ததையே விட்டு விட்டதால், தொழிலில் தோற்றால் உயிர் விடுவோம் என்ற பேச்சிற்காக அந்த ஊரிலே தன் சகாக்களுடன் தூக்கில் தொங்கிவிடுகிறான் தேவமாயன். இறப்பதற்கு முன் தாங்கள் களவாடி சேர்த்துவைத்து இருக்கும் இடத்தின் சாவியை தங்கமுத்துப்பாண்டியரின் ஒப்படைக்கக் கொடுத்து அதை அரசாங்கத்திடம் கொடுக்கச் சொன்ன லெட்டரும் அவரின் மகனான செண்பகப் பாண்டியனிடம் கிடைக்க அப்படியே மறைத்து தன் சொத்து போல உரிமை கொண்டாடி கொள்கிறான். சொன்ன சொல்லிற்காகக் கள்ளர்கள் இறந்ததால் தன் உயிரையும் அங்கேயே விடுகிறார் தங்கமுத்து. இருபது வருடங்களுக்குப் பிறகு தேவமாயனின் மகன் செண்பகப் பாண்டி மகளைக் கடத்தி அவனுக்குப் பாடம் புகட்ட முற்படும் போது, தன் தந்தையின் தவறுக்குப் பிராயசித்தமாக அவனையே திருமணம் செய்து கொள்கிறாள் ரோஜா.
Shelves
Indra Soundar Rajan book

More like this


Moondravathu Kan!

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

4.09/5 · 54 ratings

சிவம் [Shivam]

இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …

4.09/5 · 54 ratings

ருத்ரவீணை [Rudraveenai]

'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றி…

4.09/5 · 54 ratings

சிவ ரகசியம் [Siva Ragasiyam]

இயற்கை எழில் நிறைந்த, பல கட்டுப்பாடுகளையுடைய பூமிகாத்தான் பட்டி. அங்கே சித்தர்கள் செய்யும் சித்து விளையாட்டுக்கள் என்ன? சுகர் மில் கட்ட வந்த அர்ஜுனுக்கு ௭ன்ன நேர்ந்தது? சித்தர்…

4.09/5 · 54 ratings

பாஷாண லிங்கம் [Paashana Lingam]

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television ser…

4.09/5 · 54 ratings

சனிக்கிழமை விபத்து [Sanikkizhamai Vibatthu]

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

4.09/5 · 54 ratings

இறையுதிர் காடு [Iraiyudhir Kaadu]

சித்தர்கள் வாழ்வும் அவர்களின் செயல்பாடுகளும் அமானுஷ்யம் நிறைந்தவையாக இருக்கும். இன்றும் பொதிகை, பழநிமலை போன்ற இடங்களில் அவர்கள் அரூபமாக உலா வருவதாக தகவல்கள் உண்டு. அப்படிப்…

4.09/5 · 54 ratings

யந்திர ஜாலம் [Yandhira Jaalam]

இறைவனை வழிபட ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள், யந்திரங்களோ நமது தேவைகளை, ஆசைகளை நிறைவேற்றி வைக்கப் பெரிதும் உதவுகிறது. மந்திரம் என்பது நினைப்பவர்களைக் காப்பாற்றக்கூடியது. மந்…

4.09/5 · 54 ratings

Sivamayam - part I

Product No Defects.

4.09/5 · 54 ratings

மரகதலிங்கம் [Maragatha Lingam]

சிவன்குடி மரகத லிங்கம் மிக விசேஷமானது. புராணப்படி இந்திரனே அந்த மரகத லிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகத லிங்கத்தை தொடர்ந்து ஒரு மண்ட…

4.09/5 · 54 ratings

வைர பொம்மை [Vaira Bommai]

வைரம் என்கிற ஒரு சொல்லுக்கு உன்மையான, சரியான பொருள் என்ன தெரியுமா? விலை மதிப்பற்ற காலங்களை வென்ற, புதைந்தும் அழிந்துவிடாத மகா சிரஞ்சீவியான, நிகரில்லாத சக்தி படைத்த …

4.09/5 · 54 ratings