Select a cover image
Searching for images...
Saving cover image...
அப்போது காண்டகார் பயங்கரம் இந்திய நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி, ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்தையும் உடலையும் குலுக்கி எடுத்துக் கொண்டிருந்த சமயம். வேறு எதிலாவது செலுத்தினாலொழியப் பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது எனக்கு.
Genres
Shelves
More like this
எட்டும் தூரத்தில் IAS
சாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய ம…
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1
இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…
ஹவுஸ் ஃபுல்
இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன பல…
அணிலாடும் முன்றில்!
நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…
ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி
தான் நினைப்பதையும் செய்வதையும் போலவே பெண் இருப்பாள், இருக்க வேண்டும் என்று ஆணும்,தான் நினைப்பதையும் செய்வதையும் போலவே ஆண் இருப்பான் இருக்க வேண்டும் என்று எந்த பெண்ணும் நினைப்ப…
மூவிரண்டு ஏழு
சேது! பத்து வயது சிறுவனாக இருந்த போது அவன் தந்தைக்கு, அவன் கண் முன்னாலேயே நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதைக் கண்டு திக்பிரமடைந்து நின்று விடுகிறான். கொலைக…
சும்மா இருக்காதா பேனா?
அண்ணாநகர் டைம்ஸ், மாம்பலம் டைம்ஸ் முதலான ஐந்து வட்டார வார இதழ்களில், வாரம் தவறாமல் நாலு மூலை என்ற தலைப்பில் சென்ற பதினொரு வருடங்களாக எழுதி வருகிறேன். ஒவ்வொரு வாரமும் இத…
கண்ணுக்கு தெரியாதவன் காதலிக்கிறான்
பயப்படாதீர்கள் - பேனா தானாக எழுதவில்லை, நான்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் உங்கள் கண்ணுக்குத் தெரிய மாட்டேன். சந்தேகமானால் உள்ளே வாருங்கள். வந்து என்னைத் தொட்டுப் ப…
வள்ளுவர் தந்த பொருளியல்
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்…