சும்மா இருக்காதா பேனா?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சும்மா இருக்காதா பேனா?

Chumma Irukkadhaa Pena?

அண்ணாநகர் டைம்ஸ், மாம்பலம் டைம்ஸ் முதலான ஐந்து வட்டார வார இதழ்களில், வாரம் தவறாமல் நாலு மூலை என்ற தலைப்பில் சென்ற பதினொரு வருடங்களாக எழுதி வருகிறேன். ஒவ்வொரு வாரமும் இதுதான் நாம் எழுதும் கடைசிக் கட்டுரை. இனிமேல் எழுதுவதற்கு விஷயமும் கிடைக்காது. உடம்பும் ஒத்துழைக்காது என்று எண்ணிக் கொள்வேன். ஆனால் நான் சும்மா இருந்தாலும் என் பேனா சும்மா இருப்பதில்லை. கட்டுரை அனுப்ப வேண்டிய கிழமைக்கு இரண்டு நாள் மு…

Shelves
book ரா.கி. ரங்கராஜன் நாவல்

More like this


கண்ணுக்கு தெரியாதவன் காதலிக்கிறான்

பயப்படாதீர்கள் - பேனா தானாக எழுதவில்லை, நான்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் உங்கள் கண்ணுக்குத் தெரிய மாட்டேன். சந்தேகமானால் உள்ளே வாருங்கள். வந்து என்னைத் தொட்டுப் ப…

நாலு திசையிலும் சந்தோஷம்

நாலு மூலை கட்டுரைகளிலிருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நாலு திசையிலும் சந்தோஷம் என்ற இப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் நணபர் வானதி திருநாவுக்கரசு. அவரும் அவரு…

மீண்டும் ஒரு குற்றம்

'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

எப்படி கதை எழுதுவது?

சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவததை புரிந்துகொள்ளக் கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வ…

தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

பல்லக்கு

பல்லக்கு அல்லது சிவிகை (Litter) என்பது மனிதர்கள் சுமந்து செல்லும் ஒரு வகை வாகனம். பல்லக்குகளில் பல வகைகள் உள்ளன. வரலாற்றில் பல நாடுகளில் பல வகைப் பல்லக்குகளைப் பயன்படுத்த…