மூவிரண்டு ஏழு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மூவிரண்டு ஏழு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சேது! பத்து வயது சிறுவனாக இருந்த போது அவன் தந்தைக்கு, அவன் கண் முன்னாலேயே நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதைக் கண்டு திக்பிரமடைந்து நின்று விடுகிறான். கொலைகாரனின் மகன் என்று தன்னையும், கொலைகாரனின் மனைவி என்று தன் தாயையும் பழித்து இழித்து ஒதுக்கிய உற்றார், உறவினர்களிடமிருந்து பிரிந்து, வளர்ந்து, படித்து, பட்டதாராயாகி ஐந்து நட்சத்திர ஓட்டலான ஓட்டல் உமா'வின் மானேஜராகவும் வளர்ந்து விடுகிற…

Shelves
book ரா.கி. ரங்கராஜன் நாவல்

More like this


மகாதேவ ரகசியம்

தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…

விஜி

பத்திரிகையாளர்/எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நகைச்சுவையிலும் ஓர் உட்கருத்து இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சியைச் சேர்ந்தவர். இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதிமூன்று தனித்தனி ந…

வெற்றி வேண்டுமெனில்

நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…

பேய் பெண் பாதிரி

முதியவரான அந்தப் பாதிரியாரின் கையிலிருந்த சிறிய உருவத்தைப் பார்க்கையில் அராபிய அதிகாரிக்குப் பிடரியில் சிலிர்த்தது பச்சைக் கல்லில் செய்யப்பட்ட அதை முற்காலத்தில் ஒரு சிறிய…

கிழவனும் கடலும்

நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்தரிக்கும் இந்த நாவல் அழகிய கோ…

சொர்க்கம் நடுவிலே

ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்…