ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தான் நினைப்பதையும் செய்வதையும் போலவே பெண் இருப்பாள், இருக்க வேண்டும் என்று ஆணும்,தான் நினைப்பதையும் செய்வதையும் போலவே ஆண் இருப்பான் இருக்க வேண்டும் என்று எந்த பெண்ணும் நினைப்பது தவறான போக்கு என்று men are from mars women are from venus என்ற புத்தகம் கூறியது. இரு பாலரும் இருவேறு தன்மைகள் கொண்டவர்கள் என்பதை மனத்தில் இருத்தி வைத்தால் ஆண் - பெண் உறவுகள் சீர்படும், என்ற அந்த புத்தகத்தின் தத்துவத்தை ஒட…

Shelves
book ரா.கி. ரங்கராஜன் நாவல்

More like this


பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)

பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…

எங்கிருந்து வருகுதுவோ

வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…

சும்மா இருக்காதா பேனா?

அண்ணாநகர் டைம்ஸ், மாம்பலம் டைம்ஸ் முதலான ஐந்து வட்டார வார இதழ்களில், வாரம் தவறாமல் நாலு மூலை என்ற தலைப்பில் சென்ற பதினொரு வருடங்களாக எழுதி வருகிறேன். ஒவ்வொரு வாரமும் இத…

ஜெயித்துக் கொண்டே இருப்பேன்

இதைப் படிக்கும்போது கல்கி தமிழ்நாட்டில் 1952 வருடம் பாரத சாம்பியன் பட்டத்துக்கான மல்யுத்தப் போட்டி நடந்தன,அவர் ஆதரித்தது நினைவு வந்தது. தன் வாதத்துக்குத் தோதாக மகாபாரத திர…

ராத்திரி வரும்

எந்த விஷயத்தைச் சொன்னாலும் அதில் ஹாஸ்யம், சிரிப்பு. நையாண்டியுடன் பேசுவார். சீரியஸாகப் பேசும் போது கூட, அதில் ஒரு நகைச்சுவை உணர்வு இழைந்தோடும். எப்போதும் இவர் திருமண் இட்…

நந்தி ரகசியம்

இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…

தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

பட்டாம்பூச்சி மயிர்க்கூச்செறிய வைக்கும் மாபெரும் மானிட சாசனம்

ஹென்றி ஷாரியர் என்னும் பிரெஞ்சு சிறை கைதியால் பாப்பிலான் (Papillon) என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் 1969 இல் வெளிவந்த இந்த சுயசரிதை புத்தகம் பின்னர் ஆங்கிலத்தில் ஜூன்.பி.…

இரும்பு குதிரைகள்

இரும்பு குதிரைகள் பாலகுமாரனின் பிரசித்தி பெற்ற புதினம். இதில் கதையின் நாயகன் ஒரு லாரி கம்பெனியில் பொறுப்பில் இருப்பதாகவும், அது சம்பந்தமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைக…

கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…