நிலமங்கை [Nilamangai]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நிலமங்கை [Nilamangai]

None

Author: Sandilyan
3.39/5 · 54 ratings

காயல் பட்டணத்தின் அரச வீதியை அடுத்த மூன்றாவது வீதி விலைமகளிர் வீதியாதலால் அங்கு எல்லா வீடுகளிலும் கேளிக்கையும் கூத்தும் நடப்பது இயற்கையாயிருந்தாலும், அன்று மட்டும் அத்தகைய அரவம் ஏதுமின்றி வீதி பூராவிலுமே மௌனம் மண்டிக் கிடந்ததை வீதியை அணுகியதுமே இளையபாண்டியன் கவனித்தானானாலும், அதைப் பற்றிப் பொருட்படுத்தாமலேயே முகப்பு வீட்டை அடைந்தான். அந்த முகப்பு வீட்டின் அந்த காரமும் அசப்தமும் அவனுக்குப் பலத்த ச…

Reviews

user_20076

★ 4/5
A very quick read at Anna Centenary Library! As usual his descriptions were on point🫡

user_20075

★ 5/5
Short and interesting novel

user_20074

★ 3/5
அரியணை சண்டையில் இரத்த பாசத்திற்கு மதிப்பு என்பதே கிடையாது. பாண்டிய மன்னன் பட்டத்து ராணியின் மகன் சுந்தரபாண்டியனை விட்டு விட்டு ஆசை நாயகியின் மகனான வீரபாண்டியனை இளவரசனாக்கியதால் பகைமை எழுந்து மன்னனையே கொலை செய்யத் தூண்டியதுடன் வீரபாண்டியனை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடும் போது சிற்றப்பனால் காக்கப்படுகிறான். வீரபாண்டியனை காப்பாற்ற அவனுக்குச் சிறுவயதிலே முடிவான பெண் நிலமங்கையை அவனின் சிற்றப்பன் அனுப்பி வைக்கிறார்.அதற்கேற்ப அவளும் செயலாற்றித் தன் நோக்கத்தை முடித்து வைக்கிறாள்.

user_20073

★ 1/5
பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் தனது மூத்த மகனான சுந்தரபாண்டியனைப் புறக்கணித்து விட்டு இளைய மகனான வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுகின்றான்.இதனால் வெகுண்ட சுந்தர பாண்டியன் தந்தையைக் கொன்று அரசைக் கைப்பற்றியதோடு நில்லாமல் தம்பியையும் கொன்றுவிடத் துடிக்கின்றான். ஆபத்திற் சிக்கிய வீரபாண்டியன் நிலமங்கை மற்றும் ஜமால்தீன் உதவியுடன் எப்படி ஆபத்திலிருந்து தப்புகின்றான் என்பது தான் கதை. இந்நாவலும் சாண்டில்யனின் வழமையான மசாலாக்களுடன் சுவாரசியமான முறையில் நகர்நதாலும் பாத்திரப்படைப்பில் பல ஓட்டைகளைக் காணக்கூடியதாய் இருந்தது.மிக முக்கியமாக வீரபாண்டியனின் பாத்திரப்படைப்பு. மாலிக்காபூரை முறியடிக்கவல்ல வீரமும் அறிவும் மிக்கவன் என்று கூறப்படும் வீரபாண்டியன் வீரவதாளப்பட்டாளத்திலிருந்து நிலமங்கை வந்து காப்பாற்றும் வரை தன்னைச் சுற்றி நடக்கும் சதியைப் பற்றி அறிந்து கொள்ளாமல் பேந்தப்பேந்த முழிப்பதும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நிலமங்கையை நம்பியிருப்பதும் பொருத்தமானதாக இல்லை. நிலமங்கை நாவலில் அறிமுகமானதற்கு பிற்பாடு வீரபாண்டியனின் கதாபாத்திரம் மன்மோகன் சிங் போல மாறிவிடுகின்றது.நிலமங்கை கதாபாத்திரம் பல இடங்களில் மலைஅரசியை ஞாபகப்படுத்துகின்றது. நடக்கும் சதியைப் பற்றி முன்பே அறிந்துகொண்ட/ஊகித்த நிலமங்கையோ விக்கிரம பாண்டியரோ குலோத்துங்கனை ஏன் எச்சரிக்கவில்லை என்பதை சாண்டில்யன் தான் சொல்ல வேண்டும்.நிலமங்கையை அனுப்பியது யார் என்பதை அவ்வளவு இரகசியமாக வைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை சத்தியமாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. விக்கிரம பாண்டியரின் திட்டங்கள் என்ன? சுந்தர பாண்டியன் என்ன ஆனான்? வீர பாண்டியனின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? இப்படிப் பல கேள்விகளுக்கு விடை தராமல் அரைகுறையாக நிலமங்கையின் திருமணத்துடன் நாவலுக்கு சுபம் போட்டிருப்பது எரிச்சலைத் தந்தது. மொத்ததில்என்னை அதிகம் ஏமாற்றிய சாண்டிலயனின் நாவல்களில் இதுவும் ஒன்று.

user_20072

★ 1/5
Very disappointed. The story just hangs at one point. There is no satisfaction in reading this book. Thought there is a nilamangai part-2.. but there is no such book.
Shelves
Historical Fiction Historical Romance Sandilyan book

More like this


குற்றப் பரம்பரை [Kutrap Parambarai]

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

3.39/5 · 54 ratings

சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

3.39/5 · 54 ratings

நீள்விழி [Neelvizhi]

Author: Sandilyan

சொல்லொக்கும் கடிய வேகத்தில், வில்லொக்கும் புருவத்தாளின் அல்லி மலரொக்கும் கையை இரும்பொக்கும் அந்த இளங்காளையின் கைபிடித்த மாத்திரத்தில் அந்த மோகினியின் கைவளைகள் நகைத்தன, கயல்வி…

3.39/5 · 54 ratings

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

Kalki is very famous for his historical novel Ponniyin Selvan. He has also written many social novels.

3.39/5 · 54 ratings

பாண்டியன் பவனி [Pandian Bavani]

Author: Sandilyan

பஞ்சணையில் பக்கத்தில் கிடந்த பைங்கிளியைக் கொஞ்சிக் குலாவ முற்பட்ட சமயத்தில் திடீரென மன்னரால் அவசரமாக அழைக்கப்பட்ட பராந்தக பாண்டியன், மன்னர் சென்ற பின்பு மணவறையின் நடுவிலேயே …

3.39/5 · 54 ratings

Villodu Vaa Nilave

Author: Vairamuthu

N/A

3.39/5 · 54 ratings

கடல் புறா 1 [Kadal Pura]

Author: Sandilyan

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…

3.39/5 · 54 ratings

Sivakamiyin Sabadham, Volume 4: Shattered Dream

"To meditate lifelong At the feet of Our Lord" Kalki's choice of Thirunavukkarasar's words to end his novel is indicative of the shift from…

3.39/5 · 54 ratings

மலை வாசல் [Malai Vasal]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

3.39/5 · 54 ratings

சிவகாமியின் சபதம், பாகம் 3: பிக்ஷுவின் காதல்

Author: Kalki

The Moving Finger writes; and, having writ, Moves on: nor all thy Piety nor Wit Shall lure it back to cancel half a Line, Nor all thy Tears wash o…

3.39/5 · 54 ratings

Ponniyin Selvan - The Pinnacle of Sacrifice, Vol. 2

The second volume of the fifth part in the series 'Ponniyin Selvan', deals with the sacrifice that Ponniyin Selvan makes in giving up the great ki…

3.39/5 · 54 ratings