Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒரு சூப்பர் பிரியாணியைத் திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தவுடன், கிளம்பும் வேகத்தில் ஒரு குட்டி "ஸ்வீட் பீடா"வை டக்கென்று வாயில் திணித்துக் கொண்டு ரசித்தபடியே வண்டியோட்டுவது போல இந்த "8 செகண்ட் கதைகளும்" தனித்த ரசனையை உங்களுக்குத் தருபவை. இவற்றில் ஏதேனும் ஒரு கதை உங்களுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தலாம்.
user_19967
★ 3/5user_19966
★ 5/5user_19965
★ 4/5Genres
Shelves
More like this
ശബ്ദങ്ങൾ | Shabdangal
“നാഗരികതയുടെ പ്രത്യയശാസ്ത്രങ്ങളെയെല്ലാം ശിഥിലമാക്കുന്ന ജീവിതാവസ്ഥകളാണ് ശബ്ദങ്ങളിൽ മുഴങ്ങുന്നത്. നമ്മുടെ സംസ്കാരം ഒരു സ്ഫോടനംകൊണ്ടു തകർക്കുവാൻ പോന്ന കരുത്ത് അതിലെ രംഗങ്ങൾക്…
ஸ்ரீரங்கத்துக் கதைகள் [Srirangatthu Kathaigal]
ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்க…
The Goat Thief
Perumal Murugan is one of the best Indian writers today. He trains his unsentimental eye on men and women who live in the margins of our society. …
அறம் [Aram]
அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…
சுஜாதாவின் சிறுகதைகள் [Sujathavin sirukathaigal
சுஜாதாவின் சிறுகதைகள் - கதைகளின் தொகுப்பு.
மௌனி படைப்புகள்
நவீனத் தமிழ்ச் சிறுகதையில் மௌனி ஒரு தனிநபர் இயக்கம். அவர் கதைகளில் சொல் புதிது; பொருள் புதிது; அவர் சமைத்த உலகமும் புதிது. மௌனியின் எழுத்துக்களுக்கு முன்னோடியும் வாரி…
எஸ்தர்: சிறுகதை (1974)
தமிழின் தலைசிறந்த கதைகளில் ஒன்று எஸ்தர்.
The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. II
A TERRIFYING MONSTER HOLDS A KEY TO A HIDDEN TOMB! A FAMILY OF DEBAUCHED MAHARAJAS FALLS PREY TO AN EVIL CURSE! A YOUNG WOMEN'S OBSESSION WITH BLU…
In A Forest, A Deer: Stories by Ambai
Ambai, one of the finest modern Tamil short-story writers, is much read, discussed and written about, and loved for the wit, innovative story-tell…
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி) [Therntheduththa Sirukathaigal Part 2]
சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜ…
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்…