8 செகண்ட் கதைகள்: பாகம் 1 - (எஸ்.கா)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

8 செகண்ட் கதைகள்: பாகம் 1 - (எஸ்.கா)

None

4.2/5 · 10 ratings

ஒரு சூப்பர் பிரியாணியைத் திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தவுடன், கிளம்பும் வேகத்தில் ஒரு குட்டி "ஸ்வீட் பீடா"வை டக்கென்று வாயில் திணித்துக் கொண்டு ரசித்தபடியே வண்டியோட்டுவது போல இந்த "8 செகண்ட் கதைகளும்" தனித்த ரசனையை உங்களுக்குத் தருபவை. இவற்றில் ஏதேனும் ஒரு கதை உங்களுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தலாம்.

Reviews

user_19967

★ 3/5
நான் அனைத்து கதைகளையும் படித்தேன் முற்போக்கு அம்மாவின் மன மாறுதல் பிடித்த து தாராளம் என்ற கதையில் டிப்ஸ் கொடுப்பவர் மன நிலையை பிரதிபலிக்கிறது எதிர்காலம் தண்ணீர் பஞ்சம் வரும் என்ற எச்சரிக்கை செய்கிறது நிதர்சனம் அடி இரண்டும் அரசியல்வாதி போல் வாழக்கூடாது என்று எச்சரிக்கை தருகிறது சிக்கனம் பெரியவங்க வாழ்ந்த வாழ்க்கையை கிண்டல் செய்கிறது அது அந்தக் காலம் எல்லோரும் பிரச்சினை இல்லாமல் தான் வாழ்ந்தார்கள் பொருத்தம் ஆம்புலன்ஸ் டிரைவர் தமாசாக இருந்த து பொதுவாக எல்லாக் கதைகளும் நன்றாகவே இருந்தது;

user_19966

★ 5/5
A very quick read and a new genre of stories (micro-stories). They are abnormally short but pack the punch with a message, humour and creativity. Though some of them were like one-liner quotes, it was still a very interesting perspective of the author. A very creative effort for a budding author whose micro-stories have been published in popular periodicals. Hope the sequels are interesting as the first part is.

user_19965

★ 4/5
கதைகள் முழுக்க மெல்லிய இழையோடும் நக்கல்களைச் சிரிப்போடவே படிக்க முடிந்தது. ஆங்காங்கே நிதர்சன குத்தல்களையும் உணர முடிந்தது.
Shelves
Karthikeyan.S (yeskha) Short Stories book

More like this


ശബ്ദങ്ങൾ | Shabdangal

“നാഗരികതയുടെ പ്രത്യയശാസ്ത്രങ്ങളെയെല്ലാം ശിഥിലമാക്കുന്ന ജീവിതാവസ്ഥകളാണ് ശബ്ദങ്ങളിൽ മുഴങ്ങുന്നത്. നമ്മുടെ സംസ്കാരം ഒരു സ്ഫോടനംകൊണ്ടു തകർക്കുവാൻ പോന്ന കരുത്ത് അതിലെ രംഗങ്ങൾക്…

4.2/5 · 10 ratings

ஸ்ரீரங்கத்துக் கதைகள் [Srirangatthu Kathaigal]

ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்க…

4.2/5 · 10 ratings

The Goat Thief

Perumal Murugan is one of the best Indian writers today. He trains his unsentimental eye on men and women who live in the margins of our society. …

4.2/5 · 10 ratings

அறம் [Aram]

Author: Jeyamohan

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

4.2/5 · 10 ratings

சுஜாதாவின் சிறுகதைகள் [Sujathavin sirukathaigal

சுஜாதாவின் சிறுகதைகள் - கதைகளின் தொகுப்பு.

4.2/5 · 10 ratings

மௌனி படைப்புகள்

Author: Mowni

நவீனத் தமிழ்ச் சிறுகதையில் மௌனி ஒரு தனிநபர் இயக்கம். அவர் கதைகளில் சொல் புதிது; பொருள் புதிது; அவர் சமைத்த உலகமும் புதிது. மௌனியின் எழுத்துக்களுக்கு முன்னோடியும் வாரி…

4.2/5 · 10 ratings

எஸ்தர்: சிறுகதை (1974)

தமிழின் தலைசிறந்த கதைகளில் ஒன்று எஸ்தர்.

4.2/5 · 10 ratings

The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. II

A TERRIFYING MONSTER HOLDS A KEY TO A HIDDEN TOMB! A FAMILY OF DEBAUCHED MAHARAJAS FALLS PREY TO AN EVIL CURSE! A YOUNG WOMEN'S OBSESSION WITH BLU…

4.2/5 · 10 ratings

In A Forest, A Deer: Stories by Ambai

Ambai, one of the finest modern Tamil short-story writers, is much read, discussed and written about, and loved for the wit, innovative story-tell…

4.2/5 · 10 ratings

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி) [Therntheduththa Sirukathaigal Part 2]

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜ…

4.2/5 · 10 ratings

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்…

4.2/5 · 10 ratings

யானை டாக்டர்

Author: Jeyamohan

Short story about Dr.V.Krishnamurthy.

4.2/5 · 10 ratings