Select a cover image
Searching for images...
Saving cover image...
- Format
- Kindle Edition
- ASIN
- B07DFC76JH
" இல்லை வேண்டாம் .நான் பெரிய பெண்ணாக வேண்டாம் .சின்ன பிள்ளையாகவே இருந்துவிட்டு போகிறேன் .இந்த வலியும் , வேதனையும் மட்டும் எனக்கு வேண்டாம் ..." கத்தினாள் திவ்யா . " நீ சின்ன பிள்ளையாகவே இருந்தாயானால் எப்படி நிறைய படிப்பாய் ...? பெரிய வேலைக்கெல்லாம் போய் உன் அம்மாவை காப்பாற்றுவாய் ...? ...." நந்தகுமாரனின் குரல் கேட்டதும் திவ்யா இன்னமும் கொஞ்சம் தன்னை மீராவினுள் குறுக்கினாள் . இந்த சூழ்நிலையில் ஒரு …
Shelves
More like this
தித்திக்கும் சூரியனே : சூரியனாய் தகிப்பவனுடன் ஒரு காதல் (Tamil Edition)
முன்னொரு நாள் திருமணத்தை மறுத்தவனின் வீட்டிலேயே தங்க நேரும் இக்கட்டான சூழல் அவளுக்கு.அதை விட அதிகமாக அவனையே திருமணமும் முடிக்கும் நிலை வந்தால்...நாவலை படியுங்கள்.
வான மழை போல் ஒரு காதல் : கணவன் மனைவி காதல் (Tamil Edition)
கணவன் மனைவிக்கிடையே பிரிவை உண்டாக்க துடிப்பவர் யார் ? அறிந்துகொண்டார்களா தம்பதிகள் ?ஒருவரை ஒருவர் உணர்ந்து வாழ்வில் இணைந்தனரா? நாவலை படியுங்கள் ,கருத்துக்களை பகிர்ந்து கொ…
கன்னம் வைத்த கள்வனே II -Kannam Vaitha Kalvane II : மனம் திருடியவன் (கன்னம் வைத்த கள்வனே-2 Book 1) (Tamil Edition)
ஜோதியை பின்தொடர்ந்து வந்து அவளது திருமணத்தையே நிறுத்திவிட்டான் ஹர்ஷவர்த்தன் . கூடுதலாக அவளது கையையும் உடைத்துவிட்டான் .கொஞ்சநாட்கள் அவனை விட்டு ஒதுங்கியிருக்க எண்ணி தங்கள…
Bharathikku Kannama: பாரதி கண்ணம்மா (Tamil Edition)
" வயசானால் என்ன ஹீரோ ...ஹீரோதானே .கண்ணம்மாவின் பார்வை ஒரே ஒரு விநாடி மணிபாரதியை சந்தித்துவிட்டு திரும்ப , மணிபாரதியின் விழிகளில் மின்னலடித்தது . " பாரதியாரையும் …
தேர் கொண்டு வந்தவன் - Ther Kondu Vanthavan : ஒரு ராணுவ வீரனின் காதல் (Tamil Edition)
திருமணம் முடிந்த மறுநாளே மனைவியை பிரிந்து ராணுவத்திற்கு செல்லும் கணவன். கணவன் வீட்டினருடன் பிணக்கு கொண்டு பிறந்த வீடு வந்து விட்ட மனைவி.தான் கருவுற்றிருக்கும் விஷயத்தை…
நெஞ்சை ஏனோ கொய்கிறாய் - Nenjai Yeno coikirai: உணர்ந்து இணைந்த கணவன் மனைவி காதல் (Tamil Edition)
கணவன் மேல் தனயாவிற்கு மிகுந்த காதல்தான். ஆனால் தன்னை மணம் முடிக்கும் முன்பே கணவனுக்கு இன்னொரு திருமணம் நிச்சயத்தோடு நின்று போனதை அறிந்து மனக் குழப்பத்தில் இருக்கிறாள். முன்…
உள்ளத்தால் நெருங்குகிறேன் - Ullathal Nerungukiren : மீண்டும் பூத்தவள் (Tamil Edition)
கொடுமையான மண வாழ்க்கையிலிருந்து மீண்ட பெண்,படிப்பே எதிர்காலமென தஞ்சமடைந்த போது,மீண்டுமொரு காதல் துளிர்த்தால், இதுதான் காதலா? என தவங்கி தயங்கி நிற்பவளின் வாழ்வை சுபமாக்…
Uravu Solla Oruvan: உறவு சொல்ல ஒருவன் (Tamil Edition)
" சத்யா...." அழுத்தமாக அழைத்தான் . " ம் ...எ..என்ன சொன்னீர்கள் ...? " " ஷீபா வந்திருக்கிறாளென்றேன் ...." " இ..இல்லை .அ...அப்போது என்ன சொன்னீர்கள் ...? " " எப்போது ...…
அதோ அந்த நதியோரம் - ATHOO ANTHA NATHIYORAM: நதிக்கரையோரம் ஒரு அழகிய காதல் (Tamil Edition)
" பாப்பு இங்கே வாடா .இது உன் அத்தான் .தம்பி இது ஜீவிதா .உன் பெரிய மாமா மகள் . " சௌந்தரம் குழந்தைகளுக்குள் அறிமுகம் செய்வித்தாள் . " உங்க பேர் என்ன ...? " தன் பாட்டியின் …
பார்வை கற்பூரதீபமா : வதனாவும் வந்தனாவும் (Tamil Edition)
செய்வதறியாமல் வெளியே சன்னலருகே உறைந்திருந்த வதனாவின் முன் வந்து நின்றான் .அவள் முகத்தின் முன் சொடுக்கிட்டான்.
Kadal Kaatru |கடல்காற்று (Tamil Novels) (Tamil Edition)
யோகன் புல்லட்டை எடுத்து திருப்பி நிறுத்திய போது , அவன் முன் வந்து நின்றாள் சமுத்ரா ." சென்னைக்கு ...ஆஸ்பிடலுக்கு எப்போது போகலாம் யோகன் ...? " " போகலாம் ...எனக்க…
ரௌத்ரம் பழகு ( Short Story ) (Tamil Edition)
பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!