அடுத்த வீடு ஐம்பது மைல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அடுத்த வீடு ஐம்பது மைல்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

3.86/5 · 14 ratings

பயணக் கதை என்ற வகைமையில் தி. ஜானகிராமனின் மூன்றாவது நூல் ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’. ஆஸ்திரேலிய அனுபவங்களின் பதிவு இந்த நூல்.கல்வி ஒலிபரப்பு நிமித்தம் ஆஸ்திரேலியாவுக்கு அலுவலகப் பயணம் மேற்கொள்ளும் தி. ஜானகிராமன் நூலில் முதன்மையாக விவாதிப்பது சிறார்களின் கல்விப் பயிற்சியையும் அதன் மேம்பாட்டையும். இந்த நோக்கத்தைக் கடந்து ஆஸ்திரேலியப் பயணத்தின் வரலாற்றையும் புவியியலையும் மனித வாழ்க்கையையும் ஒளிரும் ச…

Reviews

user_19537

★ 5/5
An engaging , short travelogue of the author's visit to Australia .. The witty remarks and insightful life experiences he has shared throughout the narration made it very interesting . I am guilty of saying it's thr first Tamil novel I've read ! More to read and enjoy ...

user_19536

★ 4/5
வெளிநாட்டிற்குச் சுற்றுலா என்று சென்றால் கூடத் தன் நாட்டுடன் அங்கே இருக்கும் வசதிகளை ஒப்பீடு பண்ண தோன்றும். ஆஸ்திரேலியாவிற்குச் சென்றவர் அங்கே இருக்கும் குறுகிய மக்கள் தொகையிலும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் பார்க்கும் போது இந்தியாவில் இருக்கும் சந்தடியான கூட்டத்தில் மாட்டி அவதிப்படுவதை மனம் தானாகவே இரண்டிற்கும் உள்ள இடைவெளியை யோசித்துப் பார்க்கிறது.. ஆஸ்திரேலிய மக்களின் கல்வி முறை. அவர்களின் பழக்கவழக்கங்களையும் , ஏற்றத்தாழ்வுகளையும் ,அங்கே இருக்கும் பராமரிப்புகளையும் அனைத்தும் உயர்ந்ததாக இருப்பதை நகைச்சுவையாகச் சொல்வது மாதிரி வந்தாலும் வளரும் நாடுகளில் அது இல்லாத அவலங்களையும் அதன் போக்கில் எடுத்துரைக்கிறார்..

user_19535

★ 3/5
This is an Australian travelogue written by the famous Tamil writer Thi. Janakiraman and it was first published in 1981. This is relatively a short one (some 70 pages). Thi. Janakiraman's focus is mainly on the Australian Education System, Health Care System, their hospitality, the cleanliness and their health consciousness/love for recreation (sports, especially for swimming). Obviously he compares his Australian experiences with the Indian situation. He is not very harsh and blunt in his criticism of the Indian situation. But he is sharp and drives home his point to the reader. A Simple Read.
Genres
Shelves
Travel Thi. Janakiraman book

More like this


அன்பே ஆரமுதே

“முப்பது வருஷங்கள் தினம் பத்து தடவையாவது நினைக்கிற ஒருவரிடம் எப்படிச் சொல்லாமலிருப்பது என்று புரியவில்லை. இல்லாவிட்டால் பெண்மனம் ஆறாது.” தி. ஜானகிராமன் நாவல்கள…

3.86/5 · 14 ratings

அடி [Adi]

ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை…

3.86/5 · 14 ratings

தேசாந்திரி [Desanthiri]

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

3.86/5 · 14 ratings

ரயில் நிலையங்களின் தோழமை

காமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. பயணியின் கண்கள் உலகின் உன்னதங்…

3.86/5 · 14 ratings

இலக்கற்ற பயணி [Ilakkatra Payani]

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியாவின் குறுக்கும்நெடுக்குமாகப் பலமுறை பயணம் செய்திருக்கிறேன். உலகத்தை அறிந்துகொள்வதற்கான தேடுதலே எனது பயணத்திற்க்கான தூண்டுதல். ஒவ்வொரு …

3.86/5 · 14 ratings

இந்திய வானம்

பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல... அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும்…

3.86/5 · 14 ratings

பாலை நிலப் பயணம்: Palai Nila Payanam (செல்வேந்திரன் பயண நூல் வரிசை Book 1)

பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபட…

3.86/5 · 14 ratings

உயிர்த்தேன்

வெளிப்படையாக பார்த்தால் கதாபாத்திரங்களை பற்றிய கதையாக இருந்தாலும் உண்மையில் இது எல்லாரையும் இழுத்து அணைத்துக்கொள்ளும் நல்ல மனிதர்களின் கதை. அன்பின் கதை. தோதுபடாத இடத்தில் …

3.86/5 · 14 ratings

அம்மா வந்தாள் [Amma Vanthaal]

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…

3.86/5 · 14 ratings

நடந்தாய்; வாழி, காவேரி!

காவேரி, காலந்தோறும் இலக்கியங் களில் இடம்பெற்று வந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது. “காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை வ…

3.86/5 · 14 ratings

மரப்பசு

மரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும்…

3.86/5 · 14 ratings