பிடி கருணை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பிடி கருணை

None

3.77/5 · 13 ratings

N/A

Reviews

user_20920

★ 3/5
பொதுவாக தி.ஜா அவர்களின் சிறுகதை தொகுப்பு என்றால் தொகுப்பில் உள்ள எல்லா கதைகளும் என்னை கவர்ந்து விடும் ஆனால் இந்தத் தொகுப்பில் மேரியின் ஆட்டுக்குட்டி மாப்பிள்ளையின் தோழன் ஆகிய இரண்டு கதைகளே என்னைக் கவர்ந்தன.

user_20919

★ 3/5
பதினொன்று சிறுகதைகள் கொண்ட ஒரு சிறிய தொகுப்பு பிடி கருணை என்ற புத்தகம். என்னைப் பொறுத்தவரை இந்த மூன்று கதைகளும் சுவாரசியமாக அமைந்துள்ளன: 1. தாத்தாவும் பேரனும் 2. புண்ணிய பாங்க் 3. சந்தானம் (ஆனால் கதைக்கு இந்தப் பெயர் ஏன் என்று புரியவில்லை!) மேரியின் ஆட்டுக்குட்டி, ஒரு விசாரணை, அதிர்வு - இந்த மூன்றும் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.
Shelves
Thi. Janakiraman book

More like this


அபூர்வ மனிதர்கள் [Aboorva Manithargal]

கச்சிதமும் உயிரோட்டமும் கொண்ட தி. ஜானகிராமன் சிறுகதைகளுக்கு கொஞ்சமும் குறைவு படாதவை அவர் தீட்டிய அனுபவச் சித்திரங்கள். கதைகளின் இலக்கிய கோரிக்கைக்கு ஆற்படாமல் மிகச் சுத…

3.77/5 · 13 ratings

அமிர்தம்

தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’. ‘கிராம ஊழியன்’ இதழில் 1944ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து 1948ஆம்…

3.77/5 · 13 ratings

மோகமுள் [Moga Mul]

மோகமுள் பற்றிப் பொதுவாக அது நல்லதோர் நாவல், மிகவும் சிறப்பாக அமைந்துவிட்ட ஒரு உன்னதமான சிருஷ்டி, ஜானகிராமனின் மிகச்சிறந்த முயற்சி என்று சொல்வதற்கு மேல் விரிவாக எதுவும்…

3.77/5 · 13 ratings

மரப்பசு

மரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும்…

3.77/5 · 13 ratings

அம்மா வந்தாள் [Amma Vanthaal]

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…

3.77/5 · 13 ratings

அன்பே ஆரமுதே

“முப்பது வருஷங்கள் தினம் பத்து தடவையாவது நினைக்கிற ஒருவரிடம் எப்படிச் சொல்லாமலிருப்பது என்று புரியவில்லை. இல்லாவிட்டால் பெண்மனம் ஆறாது.” தி. ஜானகிராமன் நாவல்கள…

3.77/5 · 13 ratings

செம்பருத்தி [Semparuthi]

விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர்பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு, இவற்றை வெவ்…

3.77/5 · 13 ratings

சிலிர்ப்பு

சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிரானம். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். ச…

3.77/5 · 13 ratings

நளபாகம்

N/A

3.77/5 · 13 ratings

அடுத்த வீடு ஐம்பது மைல்

பயணக் கதை என்ற வகைமையில் தி. ஜானகிராமனின் மூன்றாவது நூல் ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’. ஆஸ்திரேலிய அனுபவங்களின் பதிவு இந்த நூல்.கல்வி ஒலிபரப்பு நிமித்தம் ஆஸ்திரேலியாவுக்க…

3.77/5 · 13 ratings

சிவப்பு ரிக்க்ஷா

கடன் தீர்ந்தது, பரதேசி வந்தான் ஆகிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு

3.77/5 · 13 ratings