Select a cover image
Searching for images...
Saving cover image...
நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன்
- பக்கங்கள்
- 175
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- தலித் முரசு,
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DNBN86QT
ஜாதி என்ற முதன்மை முரணில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பெரும்பான்மையினரான தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவரும் 'இந்துக்கள் அல்லர்' என்று தன்னுடைய ஆய்வின் மூலம் நிறுவிய அம்பேத்கர், இம்மக்களை 'இந்துக்கள் அல்லாதவர்' களாக்கவே பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்துமயமாக்கல் தீவிரமடைந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அம்பேத்கரின் இச்செயல்திட்டமே அதைத்தடுத்து நிறுத்தும். இம்மாபெரும் ப…
Genres
Shelves
More like this
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…
அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1
கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…
விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…
நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam]
இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அ…
கடவுள் [Kadavul]
கடவுளை உணர வழியென்ன — வேதாந்தமா, விஞ்ஞானமா? இரண்டு தசாப்தங்களில் ஐந்து வெவ்வேறு தொடர்களாக வெளியான கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், இந்தக் கேள்வியை அச்சமின்றி எதிர்கொள்கி…
Ayyappan
With Shiva and Vishnu as parents, a child's life is bound to be unusual. Ayyappan's courage is unlimited and his wisdom unmatched. Vicious tigress…
Bheema andHanuman: The Sons of Vayu, The Wind God
Both are known for their extraordinary strength and valour. Both are the sons of Vayu, the wind god. Hanuman lived in the Tretayug serving Sri Ram…
யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும்
மோசஸ் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தன் இன மக்களை மீட்டு "கடவுளின் பூமி" நோக்கி நடத்திச் சென்ற நாளிலிருந்து, யூதர்களின் வரலாறு இரத்தத்தில் எழுதப்பட்டது. ஜெருசலேம் — யூ…
தெய்வம் என்பதோர்...
ஒரு கிராமத்தின் எல்லையில் நிற்கும் காவல் தெய்வம், வயல்வெளியில் அறுவடைக் காலத்தில் விழிப்புடன் காக்கும் அம்மன், கண்மாய்க் கரையில் தூங்காமல் நிற்கும் ஐயனார் — இவர்கள் யார்? ஒரு பெர…
சாமிகளின் பிறப்பும் இறப்பும்
கடவுள் என்பது யார் படைத்தது? இந்தக் கேள்வியை முன்வைத்து, தமிழ் மண்ணின் நாட்டார் தெய்வங்களின் உண்மையான பிறப்புக்கதைகளை அம்பலப்படுத்துகிறது இந்நூல். இளவரசியின் காதலனாக இருந்து…