Select a cover image
Searching for images...
Saving cover image...
மௌனமே காதலாய்...
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
மௌனமே காதலாய்... காதலின் பலமே உணர்வு. அந்த உணர்வை திரைப்படமாயின் உடல் மொழியில் பதியலாம். கதைகளில் உணர்வை பதிய வார்த்தைகளே பிரதானம். அப்படியிருக்க காதலை எப்படி மௌனத்தில் அதே உணர்வு தாக்கத்தில் பதிவது..? அப்படி ஒரு சிந்தனையில் உதித்தது தான் மௌனமே காதலாய்... விதி வசத்தால் வார்த்தைகளை இழந்த நாயகியின் போராட்டமும், அவளை மீட்டெடுக்க நாயகன் எடுக்கும் அன்பின் வெள்ளோட்டமுமாய் கதை பயணிக்கிறது.
Genres
Shelves
More like this
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
என் கண்மணித்தாமரை
உங்களது கதை வெறுமே சாமி கும்பிடும் விஷயம் அல்ல. நீங்கள் கோவில் தாண்டி, மதம் தாண்டி த்ததுவ விளக்கம் தேடி அங்கே தெளிந்ததை எழுதுகிறீர்கள். இப்படி எழுதுபவர்கள் இங்கே மிகக் க…
மௌன யுத்தம்
குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களையும், சொல்லப்படாத உணர்வுகளையும் மையமாகக் கொண்டு இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது. மௌனம் என்பது வெறும் அமைதி மட்டுமல்ல, அது சில நேரங்கள…
ஏழு ஸ்வரங்கள் ஐந்தாம் ஸ்வரம் (பதம் கொண்ட அறம்)
இந்திய இசையில் சுரம் அல்லது சுவரம் (சமற்கிருதம்: ஸ்வரம்) என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய ஒலியாகும். இது கோவை அல்லது தாது என்றும் அழ…
என்னவென்று நான் சொல்ல ? பாகம் -1: ennavenru naan solla ? -part 1
the three part romantic love story
Sollamaley... Poopoothathey (Tamil Edition)
வாசுதேவன் கரும்பு மில் ஒன்றை வெற்றிகரமாக கட்டி முடித்தான். ஊரெல்லாம் அவன் பெருமை பேசப்பட்டது. நிவேதா என்ற பெண்ணை காதலித்ததால் வாசுதேவன் என்ன பிரச்சனைகளை சந்தித்தான்? எதன…
கள்வனின் காதலி
எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …
மிர்தாதின் புத்தகம்
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…
சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…
Unnaivida Oru Urava..? (Tamil Edition)
ஷாலினி மிக அழகானவள். அவளை பார்த்த உடனே சூர்யாவிற்கு பிடித்துவிட்டது. இருவரின் திருமணமும் நடந்தேறியது. ஒரு கட்டத்தில் ஷாலினி சூர்யாவைவிட்டு பிரிந்து சென்றாள். அவள் ஏன்…
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…