Ellam Unakkaga

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

3.6/5 · 20 ratings
Pages
192
Format
Paperback
Publisher
அருணோதயம் (Arunothayam)
Language
TAM
Edition
4
ASIN
B0DLZVYQTV

ஒரு ஆண் பெண்ணுக்கான தனிப்பட்ட வாழ்வில் வேறு ஒருவர் மூக்கை நுழைப்பதை யாரும் விரும்புவதில்லை அப்படி நுழைக்கும் பொது அவர்கள் சுயம் தலை தூக்கி அவர்களின் நட்பை உறவை உடைக்கும் அபாயம் ஏற்படலாம் என்பதை கதையில் சொல்லுகிறார். பிரச்சினைகள் இல்லாத வாழ்வு என்ற ஓன்று இல்லை .அதை சமாளித்து அடுத்த கட்டம் செல்லுவதில்தான் அவர்களின் திறமை இருக்கு ஆக போராட்டம் நிறைந்ததுதான் வாழ்வு என்று சொல்லுகிறார்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Ramani Chandran ரமணி சந்திரன் book

More like this


En kannin pavaiyandro

1980 களில் இயற்றப்பட்டக் காவியம் இது . சிரிப்பும் துடிப்புமாக இருக்கும் அனுசுயாவின் வாழ்க்கையில் போராட்டங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால் அதிலும் தலை நிமிர்ந்து நிற்கும் அவளு…

3.87/5 · 100+ ratings
Check Price

இந்த மனம் எந்தன் சொந்தம்

உதயரேகா தன் தங்கை பானுரேகாவிடம் உயிரையே வைத்திருந்தாள்…ஆனால் பானு? அவளுக்கு உதயா மணந்து கொள்ளப் போகும் யோகேந்திரன் மேல் அல்லவா கண் இருந்தது ?

3.97/5 · 35 ratings
Check Price

இவளொரு புதுக் கவிதை (Tamil Edition)

”நான் வேறொரு பெண்ணைக் காதலிக்கிறேன் . அதனால் இந்தத் திருமணத்தை நிறுத்தி விடு” யுகேந்திரன் இந்த வார்த்தையை மாதங்கியிடம் சொன்னது திருமணத்துக்கு முன் தினம் நள்ளிரவு. ! அவள் …

Check Price

ஓர் உறவு தந்தாய் (Tamil Edition)

மதுசூதனன் சுமனாவை உயிருக்கு உயிராகக் காதலித்தான்.அவளும் அப்படித்தான் .ஆனால் ஒரு அனாதைப் பெண் தன் மருமகளாக வருவது அவன் தாய்க்குப் பிடிக்கவில்லை...சுமனாவை விரட்டி விட்டா…

Check Price

புன்னகையில் புது உலகம்

சுமுகி - நித்யவாசன் திருமணம் காதலுக்காக நடந்தது அல்ல. அவரவர் தாய்மாருடைய பிரச்சினையைத் தீர்க்க நடந்த ஒப்பந்தத் திருமணமே. இதில் பரஸ்பர அன்புக்கோ காதல் செய்கைகளுக்கோ இடமே …

3.79/5 · 100+ ratings
Check Price

கீதா (Tamil Edition)

பிரபு கீதாவின் அண்ணன் குமரேசனின் நண்பன். ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கீதாவுக்கும் பிரபுவுக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால் இருவரும் ஒன்று சேர்வது அந்தக் காதலை மட்டும் பொ…

Check Price

இத்திக்காய் காயாதே ! (Tamil Edition)

”எனக்குத் திருமணம் ஆகிவிட்டால் என்ன ? நம் உறவு அப்படியே தான் இருக்கும் “ என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் கூறுவது ஊர்மிளாவின் காதில் விழுந்தது . சை ! ஆண்கள் எல்லோருமே மோசம் த…

4.0/5 · 400+ ratings
Check Price

தொடுகோடுகள் (Tamil Edition)

சக்தி மிகவும் நேர்மையான துடிப்பான பெண். தன் தாயாருடன் தனியாக வசித்து வந்தாள் .அவள் துரதிர்ஷ்டம் அவள் சித்தார்த்தனைப் போல ஒரு காமுகனின் கண்களில் பட்டது தான் . அன்றலர்ந்த மலர் …

4.0/5 · 100+ ratings
Check Price

சாந்தினி [Chanthini]

1970 களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம். பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தை…

3.86/5 · 100+ ratings
Check Price

பொன்மகள் வந்தாள் (Tamil Edition)

சுகவனேசன் தன் தாயும் தம்பியும் தந்தையின் மறைவுக்குப் பின் நிலைமை இறங்காமல் இருக்கப் பெரும்பாடு பட்டான்.ஊண் உறக்கமின்றி பாடுபட்டிருக்கிறான்.இப்போது இந்துமுகியை அழைத்துக் கொண்ட…

3.9/5 · 100+ ratings
Check Price

பூப்பூவாய் பூத்திருக்கு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து…

3.94/5 · 100+ ratings
Check Price