Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 400
- Publisher
- சீதை பதிப்பகம்
- Language
- TA
பாண்டியன் நெடுஞ்செழியன், சேரசோழர் அவர்களுக்கு உதவிய வேளிர் ஐவரையும் எவ்வாறு வென்றான் என்பதை விளக்குகிறது இந்நூல். கல்கி, சாண்டில்யனுக்கு பிறகு அலட்சிய, நக்கல் பதில்களுடனான உரையாடல்களை நன்றாக கையாண்டிருக்கிறார்
Genres
Shelves
More like this
குற்றப் பரம்பரை-1
ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…
வேள்வித் தூண் (சரித்திர நாவல்)
புறநானூறில் கூறிய பாண்டியன் செய்த வேள்விகள் பற்றிய செய்திகள் இவன் ஆற்றிய வேள்விகள் முற்றிலும் தமிழர் வழக்கின்பாற்பட்டது என்பதைப் புலப்படுத்துகிறது. காரணம் இது நால்வேதத்திபடி…
கொலையுதிர் காலம்
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…
என் இனிய இயந்திரா-1
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
நந்தி ரகசியம்
இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…
அடி
ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை…
பள்ளி கொண்ட பெருமாள் (பாகம் - 1 & 2)
பெரும்பாலானவர்கள் எழுதாத பகுதி – வரலாற்றில் மறைக்கப்பட்ட பகுதி – அதிக ஆதாரங்கள் இல்லாத பகுதி – என்று இப்படிப்பட்ட பகுதிகளைத்தான் நான் சரித்திர நாவல்களாக்கி வருகிறேன். இ…
மிர்தாதின் புத்தகம்
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…
விருப்பமில்லாத் திருப்பங்கள்
ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…
பராந்தகன் கனவு
சூனியமான அந்த மகேந்திரமண்டபத்தைப் பொன்னன் புறமும் பலமுறை சுற்றிச்சுற்றித்தேடினான். மகாராஜா எப்படி மாயமாய்ப்போயிருப்பார் என்று சிந்தனை செய்தான் . நேற்றுச் சாயங்காலம் காட்டு வ…
மௌரியப்புயல்
தமிழகத்தை நோக்கிப் படையெடுத்து வந்த வடபாரத அரச வம்சங்களில் மௌரியர்களே முதலானவர்கள் என்று சொல்லலாம். ஏறக்குறைய கிரேக்க நாட்டு மன்னன் அலெக்ஜாண்டர் எங்கோ இருந்து கொண்டு பாரத …