பாண்டியன் பவனி [Pandian Bavani]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பாண்டியன் பவனி [Pandian Bavani]

None

3.46/5 · 56 ratings

பஞ்சணையில் பக்கத்தில் கிடந்த பைங்கிளியைக் கொஞ்சிக் குலாவ முற்பட்ட சமயத்தில் திடீரென மன்னரால் அவசரமாக அழைக்கப்பட்ட பராந்தக பாண்டியன், மன்னர் சென்ற பின்பு மணவறையின் நடுவிலேயே பல விநாடிகள் அசைவற்று நின்றான். மணவறையில் முதல் நாளன்றுகூட மனையாட்டியை உறவு கொள்ள அனுமதிக்காத அரசகுல வாழ்வை அந்தச் சில விநாடிகள் பெரிதும் வெறுத்தான் பராந்தகன். ‘வீண் படாடோபம். அர்த்தமற்ற அதிகாரம். இதுதான் அரச வாழ்வு’ என்று மனத…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_18932

★ 4/5
A very short novel that could be easily finished in a day. As usual, சாண்டில்யன் Sir's twists & thrills are filled in this with usual விறுவிறுப்பு

user_18931

★ 4/5
A sequel of Neelavalli …..

user_18930

★ 4/5
Very short book this not even me a day to finish I will categories this book under romanctic fiction however romance has palyed an major role here

user_18929

★ 3/5
உள்நாட்டில் பிரச்சனைகள் எழும்பொழுதெல்லாம் அதைச் சரிசெய்ய மன்னன் வரகுணபாண்டியன் தன் தம்பியான பராந்தகனை அனுப்புவதும் அவனின் பயணத்தை மக்கள் பாண்டியவன் பவனி என்று அழைப்பதையும் சொல்லி வீரத்திலும் புத்திசாலிதனத்திலும் தனியொருவனாக நின்று வெற்றிவாகை சூடுவதை விவரிக்கிறது இப்புத்தகம். பராந்தகனால் தோற்கடிக்கப்பட்டதைத் தாங்க முடியாத ரகுநாதபாண்டியன் தற்கொலை செய்து கொள்ள அப்பழி இவனின் மீது விழுந்து அவனின் தம்பியான முல்லைவேந்தன் தன் மகள் முல்லையுடன் சேர்ந்து பாண்டிய அரசாங்கத்தில் குழப்பம் ஏற்படுத்த புரட்சியில் ஈடுபடுகிறான்.அப்புரட்சியை ஒடுக்க மன்னன் பராந்தகனையே அனுப்பி வைக்கிறார். முல்லையின் புரட்சியை ஒடுக்க வந்தவன் அவளின் அழகிடமே வீழ்ந்து போனாலும் தன்னுடைய இலக்கை எட்ட அவளையே உபயோகித்துக் கொள்கிறான். முல்லையின் வாழ்வில் துன்பத்தையே வழங்கி வந்த குடிகார தந்தையைத் தன் சாதுரீயத்தால் வெற்றி பெற்று அவளுடன் சில நாட்கள் காதலில் திளைத்து விட்டு வெற்றி செய்தியுடன் மன்னவனைச் சந்தித்த பிறகு தன் மனைவியைத் தேடி செல்கிறான் பராந்தகன். ஆண் பெண் ஈர்ப்புகளும் அதனுடனான உணர்ச்சி விளையாட்டுகளும் கதையின் மையமாகிறது.
Shelves
book Historical Fiction சண்டில்யன் Sandilyan

More like this


18வது அட்சக்கோடு [18vadhu atchakodu]

‘18வது அட்சக்கோடு’ வரலாற்று நாவல் - சுதந்திரத்துக்குப் பிறகான நிஜாம் அரசாங்கத்தில் நிகழ்ந்த வரலாற்றுப் பதிவுகளை எளிய இளைஞனைச் சுற்றியதான நிகழ்வுகளின் கோர்வைகளாகப் பதிவு…

3.46/5 · 56 ratings
Check Price

Sivakamiyin Sabadham, Volume 4: Shattered Dream

"To meditate lifelong At the feet of Our Lord" Kalki's choice of Thirunavukkarasar's words to end his novel is indicative of the shift from…

3.46/5 · 56 ratings
Check Price

கன்னி மாடம்-1

இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை,…

3.46/5 · 56 ratings
Check Price

உடையார்

Udaiyar (History of Cholas - Part 4)

3.46/5 · 56 ratings
Check Price

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

3.46/5 · 56 ratings
Check Price

கடல் புறா 2 [Kadal Pura]

இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்ப…

3.46/5 · 56 ratings
Check Price

மோகினித் தீவு-1

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இரண்டு அற்புதமான குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. கற்பனை வளமும் விறுவிறுப்பும் நிறைந்த 'மோகினித் தீவு' மற்றும் வரலாற்று…

3.46/5 · 56 ratings
Check Price

Trial by Silence

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

3.46/5 · 56 ratings
Check Price

ராஜ முத்திரை II

வானிலிருந்து விண்மீன்கள் வீசிய லேசான ஒளியிலும் பளபளத்துக் கண்ணைப் பறித்த, விலைமதிப்பற்ற வைரங்கள் பதித்த, பாண்டிய ராஜமுத்திரை மோதிரத்தைக் கையில் வாங்கியதும் கலவரத்துக்குட்ப…

3.46/5 · 56 ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

3.46/5 · 56 ratings
Check Price

நீள்விழி [Neelvizhi]

சொல்லொக்கும் கடிய வேகத்தில், வில்லொக்கும் புருவத்தாளின் அல்லி மலரொக்கும் கையை இரும்பொக்கும் அந்த இளங்காளையின் கைபிடித்த மாத்திரத்தில் அந்த மோகினியின் கைவளைகள் நகைத்தன, கயல்வி…

3.46/5 · 56 ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

Kalki is very famous for his historical novel Ponniyin Selvan. He has also written many social novels.

3.46/5 · 56 ratings
Check Price