உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா

None

3.89/5 · 100+ ratings

வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வசீகரன் மறுக்கக் கூடும் என்று சுபா எதிர்பார்க்கவில்லை. அவனை அடைந்தேத் தீர வேண்டும் என்ற வெறியில் த்ன் அழகை பயன்படுத்தி வசீகரனை மயக்கப் பார்த்தாள். சிறந்த பெற்றோர் வளர்த்த ந்ற்குணம் அவனைத் தடுத்தாலும் சுபாவின் வலையில்…

Reviews

user_18779

★ 3/5
சுயத்தை இழந்து பெறுவதின் பலனை அனுபவிக்க முடியாது என்ற புரிதல் இருக்குமாயின் எவ்வகையான உள்ளத் தடுமாற்றத்தையும் எளிதாகக் கையால முடியும். பணக்கார வீட்டுப் பெண் சுபாவை காதலிப்பதால் தனக்காக இருக்கு அடையாளத்தை எல்லாம் விட்டு விட்டு அவளின் வீட்டோட இருந்து அவர்களின் சொத்துக்களை மேற்பார்வையிட வேண்டும் என்று கேட்டதால் காதலையே முறித்துக் கொள்கிறான் வசீகரன். தன் உடலை காட்டி வசீகரனை மீண்டும் தன் பக்கம் இழுக்கச் சுபா முயலும் போது அதிலிருந்து முழுமையாக வெளிவர சித்தி வீட்டில் துன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் அபரஞ்சியைத் தன் மனைவியாக்கி கொள்கிறான். வேறு ஒருவளை காதலித்தவன் என்று தெரிந்தே சூழ்நிலையால் மணந்த அபரஞ்சி மெல்ல அவன் மீது காதலால் கசிந்து போகும் போது சுபாவால் குறுக்கீடு எழுந்து பிரிவை முன் நிறுத்துகிறாள். கணவனைப் பிரிந்து சில நாட்கள் மாமனார் வீட்டில் வசிக்கும் போது தான் அவன் தன்னை எவ்வளவு பாதித்திருக்கிறான் என்பதை உணருகிறாள். சுபாவின் சூழ்ச்சியே தன்னைத் திசை திருப்பியதை உணர்ந்த பிறகு அபரஞ்சினியின் மனம் மெல்ல சமநிலையை அடைகிறது.
Shelves
Ramani Chandran book

More like this


நாதசுர ஓசையிலே (Tamil Edition)

இந்தக் கதை 1970களில் எழுதப்பட்டது. அப்போதெல்லாம் பெண்களுக்குப் பதினெட்டு வயதிலேயே திருமணம் செய்வது சாதாரணம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சந்தானமும் வினயாவும் கணவன் மனைவி ஆக…

3.89/5 · 100+ ratings
4.1/5 - Amazon.com

மாலை மயங்குகிற நேரம்

உதயரேகா கிருஷ்ணசந்திரன் இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாய் இருந்தது.படிப்பு, தோற்றம் ,செல்வநிலை எல்லவற்றிலும். என்றாலும் அவனுக்கு உதயாவை ஏன் பிடிக்கவில்லை ?

3.89/5 · 100+ ratings

பொன்மகள் வந்தாள் (Tamil Edition)

சுகவனேசன் தன் தாயும் தம்பியும் தந்தையின் மறைவுக்குப் பின் நிலைமை இறங்காமல் இருக்கப் பெரும்பாடு பட்டான்.ஊண் உறக்கமின்றி பாடுபட்டிருக்கிறான்.இப்போது இந்துமுகியை அழைத்துக் கொண்ட…

3.89/5 · 100+ ratings
3.9/5 - Amazon.com

பூப்பூவாய் பூத்திருக்கு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து…

3.89/5 · 100+ ratings

சிவப்பு ரோஜா (Tamil Edition)

உமா பேரழகி. உள்ளும் புறமும் மென்மையே உருவானவள்.. ஆனால் ஆனந்தன் பெண்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாத காமுகன். அவனிடம் உமா வசமாகச் சிக்கி விட்டாள். உமா கற்புடன் தப்பித்து…

3.89/5 · 100+ ratings
4.2/5 - Amazon.com

நிலவோடு வான்முகில்...

குணசீலிக்கும் நித்திலனுக்கும் இடையே இருந்த நட்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே மோதலாகி முறிந்திருந்தது. அன்றிலிருந்து எந்த ஆணையும் நிமிர்ந்து கூடப் பார்க்கப் பிடிப்பதில்லை கு…

3.89/5 · 100+ ratings

லாவண்யா (Tamil Edition)

ஒரு ஆறே மாதங்களில் லாவண்யா அன்பான தந்தையை இழந்தாள். உயிருக்கு உயிரான தாயையும் இழந்தாள். இத்தனை நாளாகப் பார்க்கக் கூட இல்லாத மாமா சிவநாதருடன் பம்பாய்க்குச் சென்று அவர் வீட்…

3.89/5 · 100+ ratings

பொழுது விடிகிற வேளையிலே ! (Tamil Edition)

சசிதரன் செய்த துரோகத்துக்கு வாழ்நாள் முழுதும் அவன் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று மாதுரி அவனைப் பிரிந்து வந்து விட்டாள். ஆனால் அவனிடமே சென்று பண உதவி கேட்கும் கேவல…

3.89/5 · 100+ ratings
4.2/5 - Amazon.com

பொங்கட்டும் இன்ப உறவு (Tamil Edition)

மதுமஞ்சரி தன் அத்தான் மோகனைக் காப்பாற்றவே சுதாகரனை அவசரமாக மணந்துக் கொள்ள வேண்டியிருந்தது .இதிலிருந்தே தெரியவில்லையா யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ? ஆனால் ஒரு பக்கம் ச…

3.89/5 · 100+ ratings

என் நெஞ்சில் நிறைந்தவளே (Tamil Edition)

இது தற்போது வெளி வந்துள்ள என்னுடைய புத்தம் புது கதை திலோத்தமாவுக்கும் ரத்தனுக்கும் எல்லா வகையிலும் பொருத்தம் தான். ஆனாலும் எத்தனை எத்தனை குழப்பங்கள்? பிரிந்தே விடுவார்களா …

3.89/5 · 100+ ratings
3.6/5 - Amazon.com

Adi vaazhai

N/A

3.89/5 · 100+ ratings

மயங்குகிறாள் ஒரு மாது (Tamil Edition)

1980யில் இயற்றப்பட்டது இந்த காவியம். சுதாகரனது முரட்டு காதல். மாயாவோ மிகவும் மென்மையான உணர்வுகள் மிகுந்த துடிப்பான பெண்.அவளைத் துன்புறுத்திய சுதாகரன் மனம் மாறியஇந்தக் க…

3.89/5 · 100+ ratings
4.5/5 - Amazon.com