Select a cover image
Searching for images...
Saving cover image...
மனிதன் தன் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பணத்தை தேடி, ஓடி... ஓடி... இறுதியில் திரும்பும்போது தான் அவனுக்கு நாம் நம் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் இழந்தோம் என்பதை நினைத்து பார்க்கும் போது பேரதிர்ச்சியான உண்மை முதுமை தான். இந்த உண்மையை ரஹ்மான் பாத்திரத்தின் மூலம் 'பயணங்கள்' என்ற கதையில் நாம் வாழுகின்ற வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை எளிய வழியில் உணர்த்துகிறார்.
More like this
மலை முகடு (வனப்பயணியின் நினைவலைகள்)
பல ரகஸ்யங்களை உள்ளடக்கிய வனத்துக்குள் போக, கனவுடன் இருப்பவர்களை, தான் அனுபவித்த வனப்பயணங்களை எழுத்துக்களால் கைப்பிடித்து வனத்துக்குள நடத்திச் செல்கிறார் சின்ன சாத்தன்.
ஜப்பான் ஒரு கீற்றோவியம்
ஒரு நாட்டின் வரலாறு தனி மனிதர்களின் முன்னேற்றத்துக்கு உந்துசக்தியாகத் திகழும் அதிசயம் வரலாற்றில் அபூர்வம். இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு, குறிப்பாக இளைஞர்-களுக்கு ஜ…
தமிழ் நெடுஞ்சாலை
ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம் தருபவை. முக்கியமான கடமையைச் செய்ய மேற்கொள்ளும் பயணங்களில் சவால்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் எதிர்கொள்ளக்கூடும். என்றாலும் பயணங்கள் எப்போ…
திரையிசை வானில் இலக்கிய முத்திரைகள்
தமிழ் மிகச்சிறந்த கவிஞராகச் சுடர்விட்டுக் கொண்டிருப்பவர் மகாகவி பாரதியார்! இவருடைய பாதிப்பு நமது மொழியில் எண்ணற்ற கவிஞர்களைத் தோற்றுவித்துள்ளது' என்று கூறி இந்தத் திறனாய்…
ஏழு மாதங்கள் ஏழு நாடுகள்
1974–இல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்து, 5400 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். இவர் அறி…
உலாவர ஓர் உலகம்
ஃப்ரெஞ்ச் நாட்டில் நடந்த உலக எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டின் சிறப்பு அழைப்பாளராக இந்தியாவின் சார்பில் சென்று வந்தார்கள் திருமதி வாஸந்தி அவர்கள். அப்படியே …
உலக நாடுகளில் ஒரு சில நாட்கள்
இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன் அவர்கள் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் மிகவும் சுவையான, இலக்கிய நயம்பட, நாம் கண்ணெதிரில் காண்பது…
கணியான் ஆட்டம்
கணியான் ஆட்டம் என்பது மரபு வழிப்பட்ட ஒரு நிகழ்த்துக் கலையாகும். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நாட்டார் தெய்வ வழிபாட்டுடன் இக்கலை நெருங்கிய தொடர்புடையது. 'கணியான்' எ…
உறவுச் சிறகுகள்
இந்த தொகுதியின் கதைகள் குறித்துத்தான் உங்களுடன் பேசவேண்டுமா? கதை நிகழ்க்களமாக இருக்கும் வாழ்க்கைப் பெருவெளியைப் பற்றிப் பேசுவோமே! வாழ்க்கைக்கு வெளியே இருந்து இந்தப் படைப்பு…
பயணம் ஒன்று போதாது
என்னைச் சுத்தி எப்பவுமே மூணு விதமான மனிதர்களைப் பாக்கறேன். தன் கனவை நோக்கி உழைப்பு. இன்னொருவருடைய கனவுக்காக உழைப்பு. கனவும் வேண்டாம் உழைக்கவும் வேண்டாம். நான் இந்த மூணு …