Select a cover image
Searching for images...
Saving cover image...
சித்தர்களின் பேருலகம்
Siddhargalin Perulagam
- பக்கங்கள்
- 180
- பதிப்பகம்
- சங்கர் பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
தமிழகத்தில் தோன்றிய மகாபுருஷர்களான சித்தர்கள் தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்கள் மூலம் மற்ற மக்களுக்கும் செய்துள்ள தொண்டு குறிப்பிடத் தக்கதாகும். மக்களின் நல்வாழ்வுக்காக வைத்தியம், ரசவாதம், யோகம், ஞானம் என்னும் நான்கு துறைகளிலும் அவர்கள் இயற்றியுள்ள பாடல்கள் எண்ணில் அடங்காதன, அவற்றில் நல்வாழ்க்கை வாழ்வதற்கான நடைமுறைகளையும் கூறிச் சென்றுள்ளனர். சித்தர்களின் தத்துவங்கள் ஓர் ஆழ்கடல் ஆகும். அந்த ஆழ்கடல…
Genres
Shelves
More like this
சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்
சித்தர்கள் நமக்கு அளித்துச்சென்ற கலைகள் பலப்பல ஆனால் அவற்றில் பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் மனைந்து போயின அதுபோல மறைந்துபோய்விடும்கலைகளில் ஒன்று சித்தர்கள் அருளிய வசிய ஜ…
சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்
கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…
திருமூலர் அருளிய திருமந்திர மாலை
திருமூலரின் பூரண ஆசியுடன் இதனைப் படிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், சித்தர்களின் பெருமையை உணர்வதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்ற உறுதியுடன் நீங்கள் படித்து இன்புற வேண்டுமென்…
சித்தர்களின் மந்திரக்கலை
யாதவப் பிரகாசரை குருவாகக் கொண்டவரான இவருக்கு முக்தியளிக்கும் மந்திரத்தை அறிந்து கொள்ள பேராவல். இவரது குருவால் அதனை இவருக்கு உணர்த்த இயலவில்லை. திருக்கோட்டியூர் நம்பி ம…
சித்தர்களின் பூசா விதிகள்
இறைவனுக்கு நைவேத்தியத்தைப் படைக்கும் போது அவனுடைய புகழ்பாடி அவனை மகிழ்வித்துப் படைப்பதே சிறப்பாகும். யானையானது விளாம் பழத்தினுடைய சாரத்தை எவ்விதம் புசித்து மகிழ்கிறதோ…
சித்தர் பாடல்கள் (பெரிய ஞானக்கோவை)
தமிழுக்கு, வரலாற்றுக்கு, சித்தர் இலக்கியத்திற்கு ஒரு ஆய்வியல் அறிஞரை அறிமுகப்படுத்த வேண்டு மென்றால் நம் நினைவுக்கு சட்டென வருபவர் திரு சி.எஸ். முருகேசன் அவர்கள்தான். 'எழு…
நந்தீசர் நிகண்டு 300
திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் முதல் காவல் தலைவராய் விளங்குபவர் நந்தியெம்பெருமான. இவரே சிவபெருமானிடமிருந்து சித்துகள் பலவற்றை அறிந்தவர். இவர் சித்தர்களுக்கெல்லாம் அப்பா…
அகத்தியர் அருளிய பூஜா தீட்சா விதிகள்
குருமுனி என புகழப்படுகிற ஸ்ரீ அகத்திய சித்தர் பல்வேறு சித்துக்களையும் அற்புதங்களை பல புத்தகப்படிப்பினைகளையும் மனிதர் வாழ்விற்கு வழிகாட்டிய சித்தராவார் . அகத்தியர் பூஜா வ…
சதுரகிரி சித்தர்கள்
"அரசுப் பதிவேடுகளில் மூலிகை வனமாக சுட்டப்படும் இந்த சதுரகிரி, உண்மையில் சித்தர்கள் வாழுமிடமாக, பல ஆன்மிகவாதிகளால் நம்பப்பட்டு வருகிறது. இங்கு குடிகொண்டுள்ள சுந்தர மகா…
திருமந்திரச் சக்கரங்கள்
இன்றைய காலக்கட்டத்தை யந்திர யுகம் என்று அ/முகப்படுத்தினால் அது மிகையாகாது. ஒவ்வொரு ஆன்மீக இதழ்களும் போட்டி போட்டுக் கொண்டு பலவிதமான யந்திரங்களை இலவசமாக அன்பர்களுக்கு வார…
பதினெண் சித்தர் பழமொழிகள்
சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர் பாடல்கள் தொகுக்கும் முகத்தான் அவர்கள்தம் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை விளங்கங்களுடன் இங்கே …