Select a cover image
Searching for images...
Saving cover image...
நந்தீசர் நிகண்டு 300
Nandhisir Nikandu 300
- பக்கங்கள்
- 80
- பதிப்பகம்
- அழகு பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் முதல் காவல் தலைவராய் விளங்குபவர் நந்தியெம்பெருமான. இவரே சிவபெருமானிடமிருந்து சித்துகள் பலவற்றை அறிந்தவர். இவர் சித்தர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். நந்தீசர் நிகண்டு என்னும் நூலில் கட்டுகள் பற்றிய பல அரிய செய்திகளைக் கூறுகிறார். பாஷாணக்கட்டு, சாரக்கட்டு, ரசக்கட்டு, லிங்கக் கட்டு பற்றி விவரிக்கிறார். முப்பு பற்றியும் பல குறிப்புகளை அளித்துள்ளார்.
Genres
Shelves
More like this
சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்
சித்தர்கள் நமக்கு அளித்துச்சென்ற கலைகள் பலப்பல ஆனால் அவற்றில் பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் மனைந்து போயின அதுபோல மறைந்துபோய்விடும்கலைகளில் ஒன்று சித்தர்கள் அருளிய வசிய ஜ…
சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்
கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…
திருமூலர் அருளிய திருமந்திர மாலை
திருமூலரின் பூரண ஆசியுடன் இதனைப் படிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், சித்தர்களின் பெருமையை உணர்வதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்ற உறுதியுடன் நீங்கள் படித்து இன்புற வேண்டுமென்…
சித்தர்களின் மந்திரக்கலை
யாதவப் பிரகாசரை குருவாகக் கொண்டவரான இவருக்கு முக்தியளிக்கும் மந்திரத்தை அறிந்து கொள்ள பேராவல். இவரது குருவால் அதனை இவருக்கு உணர்த்த இயலவில்லை. திருக்கோட்டியூர் நம்பி ம…
சித்தர்களின் பூசா விதிகள்
இறைவனுக்கு நைவேத்தியத்தைப் படைக்கும் போது அவனுடைய புகழ்பாடி அவனை மகிழ்வித்துப் படைப்பதே சிறப்பாகும். யானையானது விளாம் பழத்தினுடைய சாரத்தை எவ்விதம் புசித்து மகிழ்கிறதோ…
சித்தர் பாடல்கள் (பெரிய ஞானக்கோவை)
தமிழுக்கு, வரலாற்றுக்கு, சித்தர் இலக்கியத்திற்கு ஒரு ஆய்வியல் அறிஞரை அறிமுகப்படுத்த வேண்டு மென்றால் நம் நினைவுக்கு சட்டென வருபவர் திரு சி.எஸ். முருகேசன் அவர்கள்தான். 'எழு…
அகத்தியர் அருளிய பூஜா தீட்சா விதிகள்
குருமுனி என புகழப்படுகிற ஸ்ரீ அகத்திய சித்தர் பல்வேறு சித்துக்களையும் அற்புதங்களை பல புத்தகப்படிப்பினைகளையும் மனிதர் வாழ்விற்கு வழிகாட்டிய சித்தராவார் . அகத்தியர் பூஜா வ…
சதுரகிரி சித்தர்கள்
"அரசுப் பதிவேடுகளில் மூலிகை வனமாக சுட்டப்படும் இந்த சதுரகிரி, உண்மையில் சித்தர்கள் வாழுமிடமாக, பல ஆன்மிகவாதிகளால் நம்பப்பட்டு வருகிறது. இங்கு குடிகொண்டுள்ள சுந்தர மகா…
திருமந்திரச் சக்கரங்கள்
இன்றைய காலக்கட்டத்தை யந்திர யுகம் என்று அ/முகப்படுத்தினால் அது மிகையாகாது. ஒவ்வொரு ஆன்மீக இதழ்களும் போட்டி போட்டுக் கொண்டு பலவிதமான யந்திரங்களை இலவசமாக அன்பர்களுக்கு வார…
பதினெண் சித்தர் பழமொழிகள்
சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர் பாடல்கள் தொகுக்கும் முகத்தான் அவர்கள்தம் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை விளங்கங்களுடன் இங்கே …
மரணத்தை வெல்லும் மந்திரங்கள்
மரணத்தை வெல்லும் மந்திரங்கள' இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே ஆஹா நாம் சாகாமல் இருப்பதற்கு ஒரு சஞ்சீவி மந்திரம் கிடைத்து விட்டது. இனி இந்தப் பூவுலகில் நிரந்தரமாகவசிப்பதற்கு என்ன…