Select a cover image
Searching for images...
Saving cover image...
சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர் பாடல்கள் தொகுக்கும் முகத்தான் அவர்கள்தம் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை விளங்கங்களுடன் இங்கே அறிமுகப்படுத்துகிறேன். சித்தர்கள் உலக நடைமுறையைவிட்டு ஒதுங்கி வாழும் எண்ணம் கொண்டவர். ஆயினும் உலக மக்கள் நலன்களைப் பற்றியும் சிந்திப்பவர்கள். அவர்கள் கூறும் பழிமொழிகள் இன்று நமக்குத் தெரிந்தவையாய் இருப்பினும் அனுபவத்தில…
Genres
Shelves
More like this
நந்தீசர் நிகண்டு 300
திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் முதல் காவல் தலைவராய் விளங்குபவர் நந்தியெம்பெருமான. இவரே சிவபெருமானிடமிருந்து சித்துகள் பலவற்றை அறிந்தவர். இவர் சித்தர்களுக்கெல்லாம் அப்பா…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3
காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்…
அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
'அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்' என்ற இந்த தொகுப்பு ஊல் ஒரு அற்புத பொக்கிஷம் ஆகும். தேவார பலன் தரும் பதிகங்கள் என்ற வகையில் பல புத்தகங்கள் வந்த …
சித்தம் சிவம் சாகசம்
சித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வா…
தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்
அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…
ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு உத்தர காண்டமும் இணைந்தது
ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு தெயவப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்ந்த பதிப்பு, எளிய தமிழ் உரைநடை வடிவம் ஆங்காங்கே மேற்கோள் செய்யுள்களோடு ஒத்து வ…
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …
சித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்
படியங்கள்...! படித்து முடித்ததும் ஆர்வக் கோளாறு காரணமாக தங்கம் செய்ய மட்டும் கிளம்பிவிடாதீர்கள். அது இரசாயணவாதிகளின் வேலை. செய்முறைக்கும் செயல்முறைக்கும் நான் பொறுப்பாளனல்…
சைவமும் வைணவமும்
திருச்சிற்றம்பலம் சைவம் சைவம் என்னும் சொல்லின் பொருள் சைவம் என்பது சிவசம்பந்தம் உடையது எனப் பொருள்படும். அஃது உலக முதற் பொருளாகிய கடவுளைச் சிவம் எனத் தெளிந்து வழிபடும் நெற…
சித்தர்களின் மந்திரக்கலை
யாதவப் பிரகாசரை குருவாகக் கொண்டவரான இவருக்கு முக்தியளிக்கும் மந்திரத்தை அறிந்து கொள்ள பேராவல். இவரது குருவால் அதனை இவருக்கு உணர்த்த இயலவில்லை. திருக்கோட்டியூர் நம்பி ம…
சித்தர்களின் பூசா விதிகள்
இறைவனுக்கு நைவேத்தியத்தைப் படைக்கும் போது அவனுடைய புகழ்பாடி அவனை மகிழ்வித்துப் படைப்பதே சிறப்பாகும். யானையானது விளாம் பழத்தினுடைய சாரத்தை எவ்விதம் புசித்து மகிழ்கிறதோ…