Select a cover image
Searching for images...
Saving cover image...
இன்றைய காலக்கட்டத்தை யந்திர யுகம் என்று அ/முகப்படுத்தினால் அது மிகையாகாது. ஒவ்வொரு ஆன்மீக இதழ்களும் போட்டி போட்டுக் கொண்டு பலவிதமான யந்திரங்களை இலவசமாக அன்பர்களுக்கு வாரி வழங்கி வருகின்றன. இயந்திரமயமான உலகில் சக்கரமாகச் சுழன்று உழலும் தங்களுக்கு ஏதேனும் மீட்சி இன்பம் கிடைக்காதா என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு அதனைப் பூசை செய்து பயன் பெற முயலுகின்றனர். என்ன விலை கொடுத்தேனும்…
Genres
Shelves
More like this
புதுச்சேரி சித்தர்கள்
இன்று மகாகவி பாரதியாரின் நினைவு நாள். நாளைய இலக்கியங்களுக்கெல்லாம் அன்றே வழிகாட்டியாய் இருந்து தமிழின் பெருமையை தரணிக்கு உயர்த்திய தங்க நிலா ... LocalMap
காளி தரிசனம்
நடன நாயகனான சிவனார் அப்படிச் செய்வார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை யாரும்! நடுவரான ஸ்ரீபெருமாள் மற்றும் தேவர்கள் என அனைவரும் அதிர்ந்தனர். சம்பந்தப்பட்ட தேவி, வெட்கித் தல…
சித்தர்களின் மந்திரக்கலை
யாதவப் பிரகாசரை குருவாகக் கொண்டவரான இவருக்கு முக்தியளிக்கும் மந்திரத்தை அறிந்து கொள்ள பேராவல். இவரது குருவால் அதனை இவருக்கு உணர்த்த இயலவில்லை. திருக்கோட்டியூர் நம்பி ம…
வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்
இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் ந…
மலையாள மந்திரமும் யந்த்ரங்களும்
மந்திர முறைகளில் பல உண்டு. இதில் மலையாள மந்திரம் மிகப்பிரசித்தி பற்ற ஒன்றாகும். அத்தகைய மலையாள மந்திரங்கள் சிலவற்றை எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்ட நூலே "மலையாள மந்த…
அபிராமி அந்தாதி
தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்…
சித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்
படியங்கள்...! படித்து முடித்ததும் ஆர்வக் கோளாறு காரணமாக தங்கம் செய்ய மட்டும் கிளம்பிவிடாதீர்கள். அது இரசாயணவாதிகளின் வேலை. செய்முறைக்கும் செயல்முறைக்கும் நான் பொறுப்பாளனல்…
வேதம்
வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…
சித்தர்களின் சாகாக்கலை
உயர்நிலையை அடைந்த ஞானிகளும் சித்தர்களும் மகான்களும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வேண்டு…
மரணத்தை வெல்லும் மந்திரங்கள்
மரணத்தை வெல்லும் மந்திரங்கள' இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே ஆஹா நாம் சாகாமல் இருப்பதற்கு ஒரு சஞ்சீவி மந்திரம் கிடைத்து விட்டது. இனி இந்தப் பூவுலகில் நிரந்தரமாகவசிப்பதற்கு என்ன…
திருவள்ளுவ நாயனார் கற்பம் 300
கற்பம் என்பதற்கு ஊழிக்காலம் எனப் பொருள். இந்த ஊழிக்காலம் என்பது மிக நீண்ட காலம். உடலை பிணி,மூப்பு ஏற்படாமல் மனித உடலை அழியாத கற்ப தேகமாகமாற்றும் அரிய வித்தையினைச் சில ச…