Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்திய நாட்டு நீதிமன்றங்கள், இந்தியச் சாட்சியச் சட்டத்தின் அடிப்படையிலேயே தமது தீர்ப்புகளை வழங்குகின்றன. உரிமையில் வழக்குகளில், வழக்குத் தரப்பினர்கள் வாய்மொழிச் சான்றுகளையும் ஆவணச் சான்றுகளையும் சரியான முறையில் அளிக்கவில்லையேல், வழக்கின் முடிவு அவர்களுக்கு எதிராக அமைந்துவிடும் உரிமையியல் , குற்றவியல் வழக்குக்களில், முதல் விசாரணை, குறுக்கு விசாரணை, மறுவிசாரணை என்பது மிகவும் முக்கியமானதானகும். இந்த…
More like this
தைரியமாக சொத்து வாங்குங்கள்
‘வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்...’ என்ற முதுமொழிக்கு ஏற்ப வீட்டைக் கட்டி, அதில் குடிபுகுவது என்பது இருபத்தோராம் நூற்றாண்டில் பலருக்கு வாழ்நாள் கனவாகிவிட்டது. …
சிறைகள் சட்டம்
சிறைகள் என்னும் தலைப்பின் கிழமைந்த இந்த சட்ட நூலின்கண் சிறைகள் சட்டம், சிறை விதிகள், கைதிகள் சட்டம், கருணை மனுக்கள் நடைமுறை ஆகியவையும் இன்னபிற நடைமுறைகளும் அடங்கியுள்ளன. …
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
இந்தியத் திருநாடு விடுதலைப் பெற்ற பிறகு இந்திய நாட்டு நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களில் மிகவும் சிறந்த சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும் அரசு அலுவலங்களில் சான்றிதழ்க…
இந்திய தண்டனைச் சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்றப் படிவங்கள்
இந்தியத தண்டனைச் சட்டத்திலுள்ள குற்றங்களைப் பற்றிய பிரிவு எண்,குற்றங்களில் இலக்கணங்கள்,தண்டனையின் தன்மை,விசாரணை மற்றும் விளக்க உதாரணம் பற்றிய சாராம்சங்கள் இந்நூலில் சிறப்பாக விள…
வட்டிக்குப் பணம் கொடுத்தல் பற்றிய புதிய சட்டங்கள்
தமிழ்நாடு கடன் நிவாரணச் சட்டம் மற்றும் விதிகள், ஆண்டு வீட்டு வருமானம், 1980 ஆம் ஆண்டின் தமிழ்நாடு கடன் நிவாரணச் சட்டத்தின் குறிக்கோள், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களால் வழங்கப்பட்…
சொந்த ஜாமீன் பெறுவது எப்படி?
2006-ல் நான் சட்டத்தை எல்லாம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது இதனால் தனக்கும் ஏதேனும் பாதிப்பு வரலாம் என்று கருதியிருக்கக்கூடும். ஜாமீன் பற்றி என்னளவுக்கு ஆராய்ச்சி யாரும் ச…
கொலை வழக்கும் குற்றவியல் வழக்குகளில் துப்பறிதலும் (Murder Case And Detection in Criminal Cases)
குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு வரும் காவல் துறையினர், குற்றம் நடந்த இடத்தில் காணப்படும் ரோமங்கள் மற்றும் நூலிழைக…
சட்டத்தால் யுத்தம் செய்
நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களை…
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-2) (வழக்கறிஞரால் பாதிப்பா?)
வழக்கறிஞரால் பாதிப்பா? நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்னபோது அதை யாரும் ம்பவில்லை. அருப்புக் கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு, எனக்கா…
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 (RTI Act 2005)
No description added
மருத்துவச் சாட்சியம்
மருத்துவமனை திறப்பு விழாவிற்குச் சென்ற மகாத்மாகாந்தி இந்த மருத்துவமனையைச் சீக்கிரம் மூடுகின்ற அளவில் மக்கள் நோயற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பேசினாராம். அதைப்போல் வழக்கு…
இந்திய வனச்சட்டம்
மக்களுக்கு காடுகள் என்றால் என்ன என்பது தெரியும். ஆனால் காட்டு விளைபொருள்கள் எவையெவை என்பது தெரியாது; காட்டு விளைபொருள்களை அரசாங்கத்தின் அனுமதியின்றிக் கைக்கொண்டால், என்னெ…