Select a cover image
Searching for images...
Saving cover image...
வட்டிக்குப் பணம் கொடுத்தல் பற்றிய புதிய சட்டங்கள்
Vattikku Panam Koduthal Patriya Puthiya Sattangal
தமிழ்நாடு கடன் நிவாரணச் சட்டம் மற்றும் விதிகள், ஆண்டு வீட்டு வருமானம், 1980 ஆம் ஆண்டின் தமிழ்நாடு கடன் நிவாரணச் சட்டத்தின் குறிக்கோள், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களால் வழங்கப்பட்டக் கடன்கள் தொடர்பான ஆய்வாளருக்கு அனுப்பட வேண்டிய பருவ விவர அறிக்கை, தமிழ்நாடு மிக அதிகமான வட்டி விதிப்பதைத் தடை செய்யும் சட்டம் போன்ற பல நமக்கு தெரியாத சட்டங்களை இந்த புத்தகம் புரிய வைக்கிறது.
Genres
Shelves
More like this
பாகப்பிரிவினைச் சட்டங்களும் உயில் சட்டங்களும்
இந்துக்கள், இசுலாமியர், கிறத்துவர் தம் கூட்டுக்குடும்பத்தில் ஒவ்வொரு நபருக்கும், கூட்டுக்குடும்பச் சொத்தில் எவ்வளவு பாகம் உண்டு என்பதனையும், கூட்டுக் குடும்பச் சொத்திதில் பெண்களுக்…
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-2) (வழக்கறிஞரால் பாதிப்பா?)
வழக்கறிஞரால் பாதிப்பா? நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்னபோது அதை யாரும் ம்பவில்லை. அருப்புக் கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு, எனக்கா…
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
இந்தியத் திருநாடு விடுதலைப் பெற்ற பிறகு இந்திய நாட்டு நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களில் மிகவும் சிறந்த சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும் அரசு அலுவலங்களில் சான்றிதழ்க…
இந்தியச் சாட்சியச் சட்டம்
இந்திய நாட்டு நீதிமன்றங்கள், இந்தியச் சாட்சியச் சட்டத்தின் அடிப்படையிலேயே தமது தீர்ப்புகளை வழங்குகின்றன. உரிமையில் வழக்குகளில், வழக்குத் தரப்பினர்கள் வாய்மொழிச் சான்றுகளையும் …
சிற்றூராட்சி நிர்வாகத்தில் குழுக்களின் பங்கு
நியமனக்குழு, விவசாயம் மற்றும் நீர்பிடிப்புப் பகுதிக் குழு, பணிக் குழு, கல்விக் குழு ஆகிய நான்கு குழுக்களுக்கும் தலைவர் தேர்வுமுறை, பொறுப்பாளர்கள், கூட்டம் நடத்தும் முறை, …
நீதிமன்றச் சாட்சியங்களும் வாக்குமூலங்களும்
நீதிமன்றச் சாட்சியமும் வாக்குமூலங்களும் என்னும் தலைப்பிலமைந்த இந்நூலின்கண், குற்றவியல் நீதிமன்றங்களில் அளிக்கப்படும் சாட்சியும் மற்றும் வாக்குமூலங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.…
விவாகரத்து
என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து கோர முடியும்? விவாகரத்துக்கு எப்படி, எங்கே மனு செய்வது? விவாகரத்துக்குப் பிறகு தம்பதிகள் மனம் மாறி மீண்டும் இணைய விரும்பினால், அது ச…
தைரியமாக சொத்து வாங்குங்கள்
‘வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்...’ என்ற முதுமொழிக்கு ஏற்ப வீட்டைக் கட்டி, அதில் குடிபுகுவது என்பது இருபத்தோராம் நூற்றாண்டில் பலருக்கு வாழ்நாள் கனவாகிவிட்டது. …
நீதிமன்றங்களும் வழக்கு நடைமுறைகளும்
மனித சித்தாந்தமும், விண்ணியல் ஆராய்ச்சியும் பற்றி விளக்கி ஒரு கற்பனையற்ற கதையாய்க் குழைத்து விளக்கித் தருகிறது. நூல். பாட்டனும், முப்பாட்டனும் இறந்த பின்னும் இப்பிரபஞ்சமே செத்…
பஞ்சாயத்ராஜ் சட்டம் (உரிமைகளும் - கடமைகளும்)
No description added
சிற்றூராட்சி நிர்வாகம்
ஊராட்சிகளின் கடமைகளும் பொறுப்புகளும், ஊராட்சி மன்றக்கூட்டங்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மேலும் ஊராட்சியின் நிதிகள் மற்றும் கணக்குகள் பராமரித்தல், ஊராட்…
சட்டத்தால் யுத்தம் செய்
நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களை…