Select a cover image
Searching for images...
Saving cover image...
மக்களுக்கு காடுகள் என்றால் என்ன என்பது தெரியும். ஆனால் காட்டு விளைபொருள்கள் எவையெவை என்பது தெரியாது; காட்டு விளைபொருள்களை அரசாங்கத்தின் அனுமதியின்றிக் கைக்கொண்டால், என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்பதும் தெரியாது. இந்திய திருநாட்டின் மத்திய, மாநில அரசாங்கங்கள் காடுகளின் பாதுகாப்பின் பொருட்டு, தனி அமைச்சகத்தையும் துறைகளையும் அதிகாரிகளையும் கொண்டுள்ளன. இந்திய வனச்சட்டம் என்னும் இந்நூலில், காடுகள் எ…
Genres
Shelves
More like this
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-1) (வழக்கு தாக்கல் செய்வது எப்படி?)
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்னபோது அதை யாரும் ம்பவில்லை. அருப்புக் கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு, எனக்காக வாதாட யாரும் முன்வரா…
உரிமையியல் வழக்குத்தொழில் மற்றும் வழக்கு நடைமுறை (Civil Court Practice and Procedure)
இந்த நூலில் நீதிமன்றக் கட்டணத்திலிருந்து வழக்குரை, மனு தயாரிப்புச் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் மிகவும் திறம்பட எழுதியிருக்கிறார்…
அதிகாரப் பரவலின் அடிப்படைகள்
அதிகாரப் பரவலின் அடிப்படைகள் என்னும் இந்நூலின் நோக்கம் உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றி ஒரு சரியான பார்வையை உருவாக்குவதே ஆகும். அதிகாரப் பரவலில் பங்கெடுக்கக்கூடிய அமைச்சர்கள், …
பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் மற்றும் விதிகள்
பெற்றோர். முதியயோர் பராமரிப்புக்கும் மற்றும் நல்வாழ்விற்கும் மேலும் அதிக அளவில் செயலாக்கம் கொடுப்பதற்கான ஒரு சட்டமாகும் இது. இதோடு தொடர்புடைய விடயங்கள் இந்திய அரசியலமைப்பு…
குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல்
குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு வரும் காவல் துறையினர், குற்றம் நடந்த இடத்தில் காணப்படும் ரோமங்கள் மற்றும் நூலிழைகள் முதற்கொண்டு அனைத்துப் பொருள்களையும் ஒன்று விடாமல் எடுத்துச் சேகரி…
இந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal Code) குற்றச்சாட்டு வனைவுகளுடன்
இந்தியத் தண்டனைச் சட்டம் எனும் இத்தல் மனது மூன்றாவது வெளியாகும். எனது முதல் வெளியான கவிையல் நடைமுறை விதிகள் எனும் நூலை எழுதித் தந்த புலமை வேங்கடாசலம் அவர்கள் தான் இந்த ந…
குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் விதிகள் (POCSO)
No description added
உரிமையியல் நீதிமன்ற மாதிரிப்படிவங்கள் (Filing Procedure And Practice in Civil Courts)
No description added
கையாடல் மோசடிக் குற்றங்கள்
சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் வழக்குகளை ஆராய்ந்து " கையாடல் மோசடிக் குற்றங்கள் " என்னும் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார்கள் . ஓர் அசையும் பொருளை நேர்மையற்ற முறையில் …