Select a cover image
Searching for images...
Saving cover image...
மருத்துவமனை திறப்பு விழாவிற்குச் சென்ற மகாத்மாகாந்தி இந்த மருத்துவமனையைச் சீக்கிரம் மூடுகின்ற அளவில் மக்கள் நோயற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பேசினாராம். அதைப்போல் வழக்குமன்றங்கள் மக்களுக்குத் தேவையானதாக இருந்தாலும் ஒவ்வொரு தனி மனிதனும் நேர்வழியிலும், நல்வழியிலும், நேர்மையாகவும் நாணயமாகவும் இருந்தால் வழக்குமன்றங்கள் தேவையற்ற, வளமான சமுதாயம் தோன்றும். போலி மருத்துவர்களும், பொய்ச் சாட்சியங்களும் …
More like this
இந்தியச் சாட்சியச் சட்டம்
இந்திய நாட்டு நீதிமன்றங்கள், இந்தியச் சாட்சியச் சட்டத்தின் அடிப்படையிலேயே தமது தீர்ப்புகளை வழங்குகின்றன. உரிமையில் வழக்குகளில், வழக்குத் தரப்பினர்கள் வாய்மொழிச் சான்றுகளையும் …
முதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு
குற்ற வழக்குகளில் குற்றச் சம்பவம் நடந்தவுடன், குற்றச் சம்பவம் குறித்து, குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்குரிய காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அந்தப் புகாரை, தலைமைக் காவ…
குற்றத் தண்டனையும் தீர்பபுரைகளும்
இந்நூலின்கண் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் முக்கியப் பிரிவுகளும் அந்தப் பிரிவுகளின்கீழ் பல்வேறு உயர் நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புரைகளும் அடங்கியுள்ளன். சட்ட வ…
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
சுருக்கமான, எளிய தமிழில், தனி மனித உரிமைகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர்களின் உரிமைகள் பொறுப்புகள்,ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம…
உரிமையியல் வழக்குத்தொழில் மற்றும் வழக்கு நடைமுறை (Civil Court Practice and Procedure)
இந்த நூலில் நீதிமன்றக் கட்டணத்திலிருந்து வழக்குரை, மனு தயாரிப்புச் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் மிகவும் திறம்பட எழுதியிருக்கிறார்…
சட்டம் கேள்வி பதில் (சிவில், சட்டம் தொடர்புடைய கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பு)
ரியல் எஸ்டேட் மற்றும் சொத்துக்களின் மதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் குற்றங்களும் அதிகரித்துவிட்டன. பண பலம், படை பலம், அரசியல் பலம் கொண்டு அப்பாவி மக்களைக் க…
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் , 1986 (தி கன்சியூமர் புரட்டக்சன் ஆக்ட், 1986) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்த…
சட்டத்தால் யுத்தம் செய்
நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களை…
தமிழில் சைபர் சட்டங்கள்
இந்தச் சட்டப்படி எது குற்றம்? அதற்கு என்ன தண்டனை? இதன் பயன் என்ன? பாதிப்புகள் என்ன? என்று உங்கள் மனதில் எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்குப் பதில் தருகிறது இப்புத்தகம்.இந்தக் கணின…
தைரியமாக சொத்து வாங்குங்கள்
‘வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்...’ என்ற முதுமொழிக்கு ஏற்ப வீட்டைக் கட்டி, அதில் குடிபுகுவது என்பது இருபத்தோராம் நூற்றாண்டில் பலருக்கு வாழ்நாள் கனவாகிவிட்டது. …