Select a cover image
Searching for images...
Saving cover image...
சித்தர் களஞ்சியம்
Siddhar Kalanjiyam
- பக்கங்கள்
- 352
- பதிப்பகம்
- கற்பகம் புத்தகாலயம்
- மொழி
- தமிழ் (Tamil)
ஆதி சிவனாகிய சித்தர்களின் குரு சிவபெருமானிடம் நேரிடையான தீட்சை பெற்ற 18 சித்தர்களின் தெள்ளிய வரிசை, அரசியலோடு தொடர்புடைய சித்தர்கள், சாப, பாவ விமோசனம் தரும் நட்சத்திர, ராசிக்கேற்ற ஜீவனுள்ள சித்தர் சமாதிகள், கோயில்கள், சித்தர்கள் வாழமிடங்கள் மற்றும் மரணத்தை வென்ற சித்தர் கலை, பாஷாணம், சித்த வைத்தியம், செக்ஸ் வல்லமை தரும் சித்த்களின் மரபு, வாழ்வு, மெய்ப்பொருள் என ஒவ்வொன்றையு விரிவாக விளக்கும் அனுபவ…
Genres
Shelves
More like this
சித்தர் ஸ்தலங்களும் பலன்களும்
வழிபாட்டு முறையில், முன்னோர்களின் செயல்பாடுகளில் மலைக்கோயில், குகைக்கோயில், தரைக்கோயில் போன்ற வகைகளுண்டு. இந்த மூன்று அம்சங்களுடன், மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் கொண்ட சித்தர்களி…
ஆழ்மனம் எனும் அதீத மனம் (ஹிப்னாடிஸ மெஸ்மரிஸ பயிற்சி முறைகள்
மனம் என்ற ஒன்று இல்லாத மனிதனும் இல்லை. அதையே நன்றாக அறிந்த மனிதனும் இல்லை. மனத்தை நன்றாக அறிந்தவர்கள் யாரும் இல்லை என்றாலும் மகான்கள் ரிஷிகள் போன்றவர்கள் ஓரளவுக்கு உடலை வைத்…
மனம் மாண்புகளும் மாறுபாடுகளும்
இந்த நூலில் காமம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெகுவாக்க் குறிப்பிடப்பட்டுள்ளன. மகரஷி வாத்சாயனாரும், கொக்கேனரும் எந்த அணுகுமைறைய்க கையாண்டனரோ இந்த சூழலிலும் அதே அணுகுமுறை ஒரு …
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…
அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1
கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…
சிதம்பர ரகசியம்
ராஜேந்திரன் அவரின் மனைவி, மகள் ஆஷாவுடன் சொந்த ஊரான மகேந்திரமங்கலத்திற்கு வருகின்றனர். அந்த வீட்டில் ஐந்து தலை நாகம் பொறிக்கப்பட்ட பெட்டி ஒன்று இருந்தது. பெட்டிக்குள் இருக்கு…
Most and More
If you have ever questioned the logic and reason behind your life or wondered how to find strength in the face of disillusionment, Most and More i…
சிவம் [Shivam]
இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …
ரூஹ்
அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …
சிவ ரகசியம்
இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொ…